என் முதல் பாட்டே காசைப் பற்றி எழுதுவதாக அமைந்தது. ஒரு ரூபாயில் தொடங்கிய என் திரை வாழ்க்கை, இன்று கோடிக்கணக்கான இதயங்களை சம்பாதிக்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது.
இந்தியாவின் முன்னணிப் பாடகிகளில் ஒருவர். 16 வயதில் பாடலாசிரியராக தன் பயணத்தைத் தொடங்கிய இவர், பல மொழிகளில் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல பரிசுகளை வென்ற அவர், இசை உலகில் தனக்கென ஒரு…
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
தமிழ் நாட்டின் கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள ‘மயிலா’, சுயமரியாதை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்திற்காக முயற்சி செய்யும் ஒரு வேலைக்குப் போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அவளுடைய சிறிய மகளின் பார்வையில் கூறுகிறது.