தாரிணி - காளிதாஸ் ஜெயராம் திருமணம் குருவாயூரில் டிசம்பர் 8 அன்று நடைபெற உள்ளது. தாரிணி சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், திருமணத்திற்கு முன்பான ப்ரீ வெடிங் கொண்டாட்டம் ஜெயராம் மற்றும் தாரிணி குடும்பத்தினர் சார்பில், நடந்துள்ளது.…
ஆயிரம் விளக்குப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளரான எம்.ஜி.ஆர். முதன்முதலாக கணக்குக் கேட்டார். பொருளாளரே அவர் தானே, அவரிடம் தானே கணக்கு இருக்கும் என்று எதிர் கேள்விகள்.
ஒரு தெலுங்கு படமாக வெளியாகி, பின்னர் தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் டப்பிங் படமாக வந்து பெரும் வசூலைக் குவித்த ‘புஷ்பா’வின் இரண்டாம் பாகமும் அப்படியொரு சாதனையைப் படைக்குமா?