Take a fresh look at your lifestyle.

“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?”

அறிஞர் அண்ணா வசனம் எழுதிய 'ஓர் இரவு' திரைப்படத்தில் புரட்சிக்கவி  பாரதிதாசனின் நெகிழ்வான காதல் பாட்டு, இடம்பெற்றிருப்பது, சிறப்புட்டும் அம்சம்.

வள்ளுவரையும் வள்ளலாரையும் பின்பற்றிய எம்.ஜி.ஆர்.!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறி கோடிக்கணக்கான ஏழை மக்களின் பசியை போக்கிய திருவருட்பிரகாச வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகள் பிறந்த தினமாகும்.

இயந்திரத்தனமான சூழலில் இயல்பான முகத்தைக் காட்டுவது சிரமம்!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் பழநிபாரதி. இவருடைய வரிகளில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. 'பூவே உனக்காக' போன்ற படங்களிலுள்ள பாடல்கள்.

20 ஆயிரம் பாடல்களைத் தாண்டி நீளும் சித்ராவின் இசைப்பயணம்!

திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா.

‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவில் படக்குழுவினர்!

தென்னிந்திய திரைப்பட நடிகையான பண்டரிபாய், கன்னட திரையுலகின் முதல் கதாநாயகியாக கருதப்படுகிறார். கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 1,000 படங்களில் நடித்துள்ளார்.

தந்தையின் கிரீடம் தன்னுடையதாகாது எனும் ஸ்ருதி!

தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் பொதுவெளியில் ஒரேமாதிரியாக ‘நட்சத்திரங்களாக’ ஜொலித்தாலும், அவர்களுக்கென்று ’தனித்துவ’ முகங்கள் உண்டு. முதல் பார்வையிலேயே அதனை நமக்கு உணர்த்துகிறவர் ஸ்ருதி ஹாசன். முகம், குரல், உடல்வாகு, நடிப்பு,…

25 ஆண்டுகளை நிறைவு செய்யும் தமிழ்ப் படங்கள்!

தமிழ் சினிமாவில் ஆண்டிற்கு 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானாலும் சில படங்களே நினைவில் தங்கும் இடத்தைப் பெறுகின்றன.

வல்லான் – முழுமையான ‘த்ரில்’ அனுபவம் தருகிறதா?

இயக்குனராக சுந்தர்.சி. பெறுகிற வெற்றிகள் நம்மைப் பெரிதாக ஆச்சர்யமூட்டாது. காரணம், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சமகாலத் திரைக்கலைஞர்களோடு போட்டியிடும் வகையில் அவர் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் பாங்கு. அதேநேரத்தில், அவர் நாயகனாக நடிக்கிற படங்கள்…