Take a fresh look at your lifestyle.

துல்கரின் 13 ஆண்டுகளைச் சிறப்பிக்கும் ‘காந்தா’ போஸ்டர்!

நடிகர் துல்கர் சல்மான் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் பொருட்டு 'காந்தா' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இது மவுனமான நேரம்: இயக்குநர் கே.விஸ்வநாத்தை நினைவுகூர்வோம்!

ஒலிப்பதிவாளராகத் தன் வாழ்வைத் தொடங்கியது முதல், திரைக்கதையாக்கம், இயக்கம், நடிப்பு என்று திரைத்துறையில் தான் ஆற்றிய ஒவ்வொரு பணியையும் ரசித்துச் செய்தவர் விஸ்வநாத்.

தமிழ் சினிமா ரசிகர்களின் வரம்புக்கு மீறிய விசுவாசம்!

“பொதுவாக இந்தியாவிலேயே சினிமா மூலமாக உருவாகும் மாய பிம்பங்களுக்கு அடிமையாகிக் கிடக்கும் ரசிக மனோபாவம் பரவலாகவே இருக்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சிலரது மனோபாவத்தைப் பார்க்கும்போது…

ஷங்கர் செதுக்கிய இரட்டை வேடப் படங்கள்!

டைரக்டர் ஷங்கருக்கு இரட்டை வேடப் படங்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்தவை. அவர் இயக்கிய படங்களில் கிட்டத்தட்ட பாதி படங்கள், இரட்டை  வேட நாயகன்களை மையப்படுத்தியவை.

‘பொன்மன்’ – ரசிகர்களுக்கு ‘தங்கமானவனா’?

இயக்குநர் ஜோதிஷ் சங்கர் ‘யதார்த்தம்’ என்று உணரவைக்கும் திரைக்கதை ட்ரீட்மெண்ட் உடன் ஒரு கமர்ஷியல் திரைப்படத்தைத் தந்திருக்கிறார்.

ரிங் ரிங் – உள்ளடக்கம் மனதில் எதிரொலிக்கிறதா?

ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலைத் தருவது எது? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஒவ்வொரு நபருக்கும் இது மாறுபடும். அதனை மீறி, ஒரு படத்தின் ட்ரெய்லர், ஸ்டில்கள், அது தொடர்பான தகவல்கள் அல்லது காட்சிப்பதிவுகள்…

‘விடாமுயற்சி’க்கு ரூ.105 கோடி சம்பளம் வாங்கிய அஜித்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' படத்துக்காக அஜித் 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாயே எந்தன் மகளாய் மாற…!

"இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற"... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது, என்று கவிஞர் சினேகன் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் பீத்தோவனின் இசை?!

செவித்திறன் அற்றுப்போன ஓர் இசை மா மேதையின் தேனமுத இசை, புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்றால் அந்த இசைக்குரியவரின் ஆற்றல்தான்.

தருணம் – ‘த்ரில்லர்’ கதைகளில் லாஜிக் பார்க்கலாமா?

ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத, திரும்பிப் பார்க்க விரும்பாத, வேட்கையுடன் எதிர்பார்க்கிற, தவறவிடக் கூடாத 'தருணங்கள்’ என்று பல உண்டு.