இந்தியில் 'நாகினி' என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் மவுனிராய். இந்தி மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் இந்த சீரியல் மூலமாக ரசிகர்களை ஈர்த்தார்.
தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்கிறார்.
இந்த நிலையில், மவுனிராய் தனது…
காமிரா கவிஞர் இயக்குனர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர்.
1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன்…
'டார்லிங்', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', 'மரகத நாணயம்', ‘கலகலப்பு-2', 'தேவ்' உள்பட பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி, நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது தமிழ், தெலுங்கில் படங்கள் நடித்து வரும் நிக்கி கல்ராணி…
திரைத்துறையில் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வது குறித்த உரையாடலுக்காக திரைத்துறையினருக்கு நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேற்காசியாவில் நீடித்து வரும்…
பசுபதி. தமிழ் திரையுலகம் கண்டெடுத்த அற்புதமான கலைஞர்களில் ஒருவர்.
நடிப்புக் கலையை 360 டிகிரியிலும் வெளிப்படுத்த வேண்டுமென்ற வேட்கை கொண்டவர்.
எடுத்துக்கொண்ட பணிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர். இயற்கையோடு இயைந்த வாழ்வு மீது காதல்…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்தவர் மானசி. நடிகர் கொட்டாசியின் மகளான இவர் ‘பூ காய் கனி’ படத்தில் கதைநாயகியாக அடுத்த அடி எடுத்து வைக்கிறார்.
நடிகர் முரளி. தமிழ்த் திரையுலகம் தந்த நடிப்புக் கலைஞர்களில் ‘வித்தியாசமானவராக’ அறியப்படுபவர்களில் ஒருவர்.
ஒரு நாயக நடிகரின் ‘கிராஃப்’ எத்தனை ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், அதனைக் கடந்து வெற்றிகரமாக என்னென்ன வகையில் இயங்க முடியும் என்று…
‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று (18 மே 2026) தொடங்கியுள்ளது.