Take a fresh look at your lifestyle.

கோர்ட் – போக்சோ வழக்கில் சிக்கும் அப்பாவியின் கதை!

எண்பதுகளில் நீதிமன்ற விசாரணை இடம்பெறாத திரைப்படங்களே இல்லை எனும் நிலை இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழித் திரைப்படங்களிலும் அது ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டது. கௌரவம் தொடங்கி விதி, பாசப்பறவைகள், கனம் கோட்டார்…

பத்திரிகையாளர்களுடன் நட்புப் பாராட்டிய கலைஞர்கள்!

வட பழனி மீன் மார்க்கெட்டில் நடிகர் வினு சக்ரவர்த்தியுடன் நடிகை விஜய சந்திரிகா ஒரு மீன் வியாபாரம் செய்யும் தம்பதிகள் போல வாசுகி வார இதழுக்கு புகைப்படம் ஒன்று எடுத்துள்ளனர்.

‘பைலா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த இலங்கை நடிகை!

கலா தியேட்டர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது படத்திற்கு ‘பைலா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகனாக சமுத்திரக்கனி நடிக்க, அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

நடிகை வசுந்தரா: திரைத்துறையில் பூத்த அபூர்வக் குறிஞ்சி!

வசுந்தரா, நடிகை அவதாரத்தில் இருந்து எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்பொழுது தி அக்கியூஸ்ட் என்ற கிரைம் நாவலை எழுதியுள்ளார்.

‘எம்புரான்’ ரிலீஸ்: தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு!

அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிக்ழ்ந்து விடக்கூடாது என்பதால் 'எம்புரான்' திரையிடப்பட்டுள்ள அனைத்து தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெருமை மிக்க படங்களில் ஒன்றாக இருக்கும்!

"'ரெட் ஃப்ளவர்' திரைப்படம் இந்தியாவின் பெருமை மிக்க படங்களில் ஒன்றாக இருக்கும்" என்று இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ட்ராமா – குழந்தைப்பேறின்மை பிரச்சனையின் இன்னொரு முகம்!

மருத்துவ உலகம் குறித்த திரைப்படங்கள் பார்வையாளர்களின் கவனத்தைக் குவிப்பதில் தடுமாற்றங்களை எதிர்கொள்ளும். அப்படங்கள் பேசும் பிரச்சனைகள் சமகாலத்தைப் பிரதிபலிக்கும்பட்சத்தில், அவற்றின் உள்ளடக்கம் எளிமையாக இருக்கிறபோது, அவை பெரும் வரவேற்பைப்…

லூசிஃபர்: எனக்குத் திருப்புமுனையைத் தந்த படம்!

சென்னையில் நடந்த 'எம்புரான்' பட முன்வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை மஞ்சு வாரியர், என் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையைத் தந்த படம் 'லூசிஃபர்' என்று தெரிவித்துள்ளார்.

கவிஞர் முத்துலிங்கத்துக்குச் சென்னையில் பாராட்டு விழா!

84- வயதான பாடலாசிரியர் முத்துலிங்கத்தைக் கவுரவிக்கும் விதமாக சிறப்பு விழா ஒன்றை, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் நடத்துகிறது.

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்!

சமீபத்தில் சிம்பொனி இசை விருந்து படைத்த பண்ணைபுரம் தந்த இளையராஜா அவர்களுக்கு தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு கவுரவம் செய்யப்பட்டது.