Browsing Category
ஜூம் லென்ஸ்
கடவுள் மறுப்பாளர்களையும் ஈர்த்த காந்தத் தமிழ்!
கடவுள் மறுப்பாளர்களையும், கனிந்த தமிழால் ஈர்த்த பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் புகழ், தமிழ் உள்ளளவும் நிலைக்கும்...
‘நம்பிக்கை’யால் இயங்கிக் கொண்டிருக்கும் மனித குலம்!
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.
நான்காயிரம் மேடை நாடகங்கள் கண்ட நடிகர்!
தமிழின் ஆரம்ப கால சூப்பர் ஸ்டார்கள் என்று கூறப்படும் பி.யு.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர் போன்றோர், பாட்டாலா, நடிப்பாலா ரசிகர்களைக் கவர்ந்தார்கள் என்று கூறுவது கடினம்.
இவர்களைப் போலவே இவர்களது காலத்தில் இரண்டு விதங்களிலும்…
கனவுத் தொழிற்சாலையின் வியக்க வைத்த வீனஸ்!
"அழகுகள் யாவும் அவளிடம் அடைக்கலம், அவள் அங்கங்கள் யாவும் மன்மதன் படைக்கலம்" என்றான் ஒரு கவிஞன்.
அப்படிப்பட்ட அழகு'களை'... தனக்குள் அடைகாத்து வைத்திருக்கும் அழகி ஒருத்திக்கு பெற்றோர் இட்ட பெயர் மும்தாஜ் பேகம் ஜெஹான் தெஹ்லவி.
அழகு...…
சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் தந்த பரவசம்!
அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு டிக்கெட் வாங்குவதற்கு ஏதோ ஒரு குகை மாதிரி இருந்த பகுதிக்குள் கியூ வரிசையில் சென்று டிக்கெட் வாங்கிய பயம் கலந்த அனுபவம் இன்னமும் இருக்கிறது.
80-களில் புது டிரெண்ட்செட்டை உருவாக்கிய படம்!
கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் என்று களமிறங்கிய டி. ராஜேந்தரை தயாரிப்பாளராக மாற்றியதோடு ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும் மாற்றிய படம் ‘உயிருள்ளவரை உஷா’.
கடன் வாங்கி உதவி செய்த எம்.ஜி.ஆர்.!
மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தினர்தான் காரணம். அவர்களின் உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு.
நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்…!
எத்தனையோ கல்யாணங்களை செய்து வைத்திருக்கிறார் என் கணவர் கலைவாணர். அப்போதெல்லாம் ஆடி ஓடி உதவிகள் செய்தவர் தன் மகள் கல்யாணத்தின்போது சிலையாக நின்றிருந்தார்.
இல்லை, இல்லை!
'எம்.ஜி.ஆர்' உருவத்தில் நடமாடி எங்கள் குடும்பத்தை வாழவைத்துக்…
மீண்டும் திரைக்கு வரும் ‘உயிருள்ளவரை உஷா’!
தமிழ் சினிமா மறக்க முடியாத டிரெண்ட் செட்டர் படங்களில் ஒன்றான ‘ஒரு தலை ராகம்’ மூலம், 1980 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரம்மிப்பான படைப்பாளி டி.ராஜேந்தர்.
15 நிமிடத்தில் எம்.எஸ்.வி. உருவாக்கிய பாடல்!
இசையையே மூச்சாகக் கொண்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், வெறும் 15 நிமிடத்தில் ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியம்தான்!