Browsing Category
ஜூம் லென்ஸ்
வித் லவ்: நவீன அகப்பாடல்!
‘வித் லவ்’ என்ற நல்ல படம் தந்ததற்காக, இயக்குநர் மதன், நாயகன் அபிஷன் ஜீவிந்த், அரஸ்வரா ராஷன், இந்த டீமை அன்பில் அரவணைத்துக் கொள்வோம்.
தமிழ் சினிமாவில் ‘ராஜா’க்களின் ராஜ்ஜியம்!
மன்னராட்சி மறைந்தாலும் தமிழ் திரைப்பட தலைப்புகளில் மன்னர், ராஜா பெயர்களுக்கு தனி மவுசு உண்டு. சில குறிப்பிட்ட படங்களையும், இங்கே பார்க்கலாம்.
‘ஜனநாயக’ அரசனும் சிம்புவின் ‘அரசனு’ம்!
படப்பிடிப்புக்கு அதிக காலம் எடுத்துக் கொண்டாலும், கடைசியில் பேசப்படும் படத்தைத் தருபவர் வெற்றிமாறன். அதே போல படத்தை முடிக்க ரொம்ப காலம் எடுத்துக் கொண்டாலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படத்தை கொடுப்பவர் சிலம்பரசன்.
இருவரும் முதன்முறையாக…
ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் ‘பராசக்தி’!
சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா நடிப்பில் உருவான ‘பராசக்தி’ படத்தின் இறுதி வசூல் ரூ. 90 கோடி என திரை வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.
வறுமையிலும் நேர்மை: பாராட்டி மகிழும் நல்லுள்ளங்கள்!
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த எளிய மனிதரான அவரது உயர்ந்த உள்ளத்தை பாராட்டும் வகையில்
‘அனோமி’ : பாவனாவின் நடிப்புக்குச் சான்றாகும் படம்!
பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’ மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார்.
அதிகார அத்துமீறலை உடைத்தெறியும் ‘மை லார்ட்’!
சசிகுமார் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'மை லார்ட்' (My Lord) திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அப்பா, அம்மா, மனைவி என யார் பேச்சையும் விஜய் கேட்கவில்லை!
அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என யாரின் பேச்சையும் விஜய் கேட்கவில்லை.
இவர் எந்தக் காலத்திலும் தலைவராக மாட்டார். அந்த தகுதி விஜய்க்கு இல்லை. இன்று மனைவி குழந்தைகள் கூட இல்லை.
தமிழ் சினிமாவைக் கலக்கிய பெண் குழந்தைகள்!
உதாரணமாக 'உதிரிப் பூக்கள்' அஞ்சு கதாபாத்திரத்தைச் சொல்லலாம். இந்தப் படத்தில் சிறுமி அஞ்சு சிரிக்கின்ற ஒவ்வொரு இடங்களிலும், அன்று திரையரங்கில் கண்ணீர் விடாத உள்ளங்களே இல்லை எனலாம்.
‘ஆயிரம் பாவலர் எழுதிய காவியம்…’!
அழகே அழகு.. தேவதை.. ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் என ‘ராஜபார்வை’ படத்தில் கமல்ஹாசன் நடிகை மாதவியின் அழகை வர்ணித்துப் பாட்டுப்பாடி இருப்பார். அந்தப் பாடலில் வரும் அத்தனை அழகிற்கும் சொந்தக்காரராக இருந்தவர்.