Browsing Category
ஜூம் லென்ஸ்
சேரன் பாண்டியன்: மறக்க முடியாத குடும்பக் காவியம்!
அண்ணனின் கோபத்தையும், ஜாதி வெறியையும் கடந்து இந்த இளம் ஜோடிகளின் காதல் வென்றதா? குடும்பப் பகை மாறியதா என்பதே இத்திரைப்படத்தின் மையக்கதை.
31 நாடுகள், 8000 திரைகளில் வெளியாகும் ஜனநாயகன்!
‘ஜனநாயகன்’ படத்தை இந்தியா உட்பட 31 நாடுகளில், சுமார் 8 ஆயிரம் திரைகளில் வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தெரிவித்துள்ளார்.
உருக வைத்த பாடல்களைத் தந்த உன்னியும் அனுராதாவும்!
பின்னணிப் பாடகர்கள் அனுராதா ஸ்ரீராமும், உன்னிகிருஷ்ணனும் பல மொழிகளில் பல நூறு பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.
அதேபோல் தமிழிலும் பல பாடல்களைப் பாடியுள்ளனர். இருவருக்கும் ஒரே நாளில் (ஜூலை - 9) பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பு
அவர்கள்…
அன்பே டயானா – எல்லோரும் ரசிக்கும் படம்!
டயானா செழிப்பாகவே இருக்கிறாள். அன்புதான் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. ஆனாலும் என்ன? வாழ்வதற்குத்தான் அன்பு தேவை. ரசிப்பதற்கு டயானாவே போதும்.
‘அன்பே டயானா’ – யாருக்கான படம்?
பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’. ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் என பலர் நடித்துள்ள இப்படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
ஏவிஎம்: 80 ஆண்டுகால இந்திய சினிமாவின் அடையாளம்!
179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள், ஒரு வெப் தொடரை தயாரித்துள்ள ஏவிஎம் நிறுவனம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கிய பெருமையைப் பெற்றுள்ளது.
விளம்பரல்ல, கிராம மக்களுக்கு நன்றி அறிவிப்பு!
‘என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர்.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘நடு நாடு’!
அறிமுக நாயகன் அருண்குமார், நாயகியாக அனுஸ்ரீ நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ‘காந்தாரா’ புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க, கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் படம் ‘நடு நாடு’.
‘ஹைக்கூ’ பட டப்பிங் பணியைத் தொடங்கிய ஏகன்!
ஏகன், ஃபெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஹைக்கூ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
சிவாஜியோடு பல படங்களில் நடிச்சது பாக்கியம்!
“தேவிகா ஒரு சினிமா நடிகை தான்.
ஆனால் குடும்பப் பெண்களைவிட, உயர்ந்த குணம் படைத்தவர்.
பிரமிளா என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள்?’’
- என்று தன்னுடைய “சந்தித்தேன்,…