Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஜூம் லென்ஸ்

‘வேட்டையாடு விளையாடு’: வேறுபட்ட கதை சொல்லல்!

கௌதம் என்ற பெயரில் ‘மின்னலே’வைத் தந்தபோதே, ‘யார் இவர்’ என்று ரசிகர்கள் தேடத் தொடங்கினர். ‘வசீகரா’ எனும் ஒற்றைப் பாடல் ‘இவர் திரையில் காதலை வேறுமாதிரியாகக் காட்டுகிறாரே’ என்று எண்ண வைத்தது.

‘இதயவீணை’ படப்பிடிப்பின்போது!

ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலசுப்பிரமணியம், கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் அன்பில் தர்மலிங்கம். - நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி.

அஞ்சலிதேவி தயாரித்து நடித்த காமெடி படம்!

படங்களைத் தயாரித்து நடிப்பதில் அந்த காலத்திலேயே நடிகர், நடிகைகள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். அதில் சில நடிகைகள் வெற்றிபெற்றனர். சிலர் தோல்வியடைந்தனர். அப்படி நடிகை அஞ்சலிதேவியும் தனது கணவருடன் இணைந்து சில படங்களை தயாரித்து…

மக்கள் ஆதரவுதான் எம்.ஜி.ஆரின் மகத்தான பரிசு!

'ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா. ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். ‘பாசவலை’ படத்தில் இசைச் சித்தர்…

ரஜினிகாந்த் திரை வாழ்வில் ‘பிடித்தமான’ படங்கள்!

சந்திரமுகி, எந்திரன், கபாலி, பேட்ட, ஜெயிலர் என்று எத்தனை படங்களில் நடித்தாலும், இனி ரஜினியே நினைத்தாலும் இப்படியொரு வெற்றியைத் தர முடியாது என்கிற அளவுக்கு ‘பெஞ்ச்மார்க்’ ஆக அமைந்த படமிது.

கந்தசாமி – ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ‘பொய்த்த’ படம்!

மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தால், படம் செல்கிற திசை இன்னொன்றாக இருக்க வேண்டும்.

ஹாலிவுட் சினிமாவை உலகளவில் கொண்டு சென்றவர்!

மறுபடி எடுக்க முடியாத மாபெரும் காட்சி அது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் யுத்தக் காட்சி. ஒரே நேரத்தில் நாலு காமிராவால் படமாக்க ஏற்பாடு செய்திருந்தார் டைரக்டர். 'ஆக்ஷன்!' சொன்னதும் படை வீரர்கள் மோதினார்கள். குதிரைகள்…

எல்லாவற்றிற்கும் செண்டிமெண்ட் பார்ப்பது சரியா?

சிறுவயதிலேயே கவிதை உணர்வு எனக்குள் இருந்ததை என் எட்டு வயதில் உணர்ந்தேன். என் தம்பி, தங்கைக்கு என் தாய் பாடிய தாலாட்டைக் கேட்டுத்தான் எனக்குக் கவிதை உணர்ச்சியே ஏற்பட்டது. சிற்றூர்ப் புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத…

காதல் சொல்ல வந்தேன் – ‘அண்டர்ரேட்டட்’ யுவன் இசை!

ஒல்லிப்பிச்சானாகத் தெரிகிற நாயகன், அருகே கொஞ்சம் ‘கொழுக் மொழுக்’ உருவத்தில் நாயகி. அந்த இணையே ‘அக்கா – தம்பி’ போலத் தோற்றம் தரும். அதையே படத்திற்கான அடிப்படையாக வைத்திருந்தார் இயக்குநர் பூபதி பாண்டியன்.

சிம்ரனைக் கொண்டாட வைத்த ‘பார்த்தேன் ரசித்தேன்’!

நாம் பெரிதும் கவனத்தைச் செலுத்தாத திரை நட்சத்திரங்களின் படங்களைக் காணத் திடீரென்று ஒரு சந்தர்ப்பம் அமையும். எந்த எதிர்பார்ப்பையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் தியேட்டருக்குள் சென்று அமர்ந்தால், திரையில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும்.…