Browsing Category
டூரிங் டாக்கீஸ்
மீண்டும் திரைக்கு வரும் ‘உயிருள்ளவரை உஷா’!
தமிழ் சினிமா மறக்க முடியாத டிரெண்ட் செட்டர் படங்களில் ஒன்றான ‘ஒரு தலை ராகம்’ மூலம், 1980 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரம்மிப்பான படைப்பாளி டி.ராஜேந்தர்.
15 நிமிடத்தில் எம்.எஸ்.வி. உருவாக்கிய பாடல்!
இசையையே மூச்சாகக் கொண்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், வெறும் 15 நிமிடத்தில் ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறார் என்றால் அது ஆச்சரியம்தான்!
அப்பா, அம்மா, மனைவி என யார் பேச்சையும் விஜய் கேட்கவில்லை!
அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என யாரின் பேச்சையும் விஜய் கேட்கவில்லை.
இவர் எந்தக் காலத்திலும் தலைவராக மாட்டார். அந்த தகுதி விஜய்க்கு இல்லை. இன்று மனைவி குழந்தைகள் கூட இல்லை.
94 வயதில் காதல் படம் இயக்கும் சிங்கீதம் சீனிவாச ராவ்!
திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் சிங்கீதம் சீனிவாச ராவ். இப்போது அவருக்கு வயது 94.
காலம் கடந்தும் புகழ் பாடும் ஜெயராமன் பாடல்கள்!
தமிழ்த் திரையுலகை வித்தியாசமான குரல் ஒன்று 30 ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டிருந்தது. இன்றும் ரசிகர்கள் மனதில் மானசீகமாக ஆட்சி செய்து வருகிறது.
பவானி ஸ்ரீ-யின் மகிழ்ச்சிக்குக் காரணம்!
நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.
10 ரூபாயிலிருந்து ரூ.1000-க்கு உயர்ந்த சம்பளம்!
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன்.
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து…
நகைச்சுவை நடிகர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த சுருளிராஜன்!
சுருளி ராஜன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவரது கட்டைக் குரல். கருப்பு வெள்ளைத் திரைப்படங்களிலும் சரி அதன் பிறகான வண்ணத் திரைப்படங்களிலும் சரி சுருளி ராஜன் எனும் சூறாவளி நடிகர் நகைச்சுவை மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் வெளுத்து…
ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்த அஞ்சலிதேவி!
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள பெத்தாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலி தேவியின் நிஜப்பெயர் அஞ்சனி குமார். நடிப்புத்தொழிலில் ஈடுபட சென்னைக்கு 40-களில் குடிபெயர்ந்தார்.1936-ல் வெளியான…
என் பெயருக்குப் பின்னால் இருக்கும் நினைவுக் குமிழ்!
கிழக்கே போகும் ரயில் படத்தின் போது ஒரு கழுதையை கொண்டு வர வேண்டி இருந்தது. அப்போது நான் அதனைக் கொண்டு வந்தேன். அந்த புகைப்படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.