Browsing Category
டூரிங் டாக்கீஸ்
ஒரு பாட்டுக்கு 6 மாதம் காத்திருந்த எம்.எஸ்.வி!
ஒரு பாட்டுக்கு 6 மாதம் வொயிட்டிங்; திணறிய எம்.எஸ்.விக்கு தோல் கொடுத்த கண்ணதாசன்: 300ஆண்டுகளை பிரதிபலிக்கும் ராகம் இந்த பாடல்!
அந்தாகா கஸம், அபுல்கா ஹூகும்; திறந்திடு சீஸேம்!
மாடர்ன் தியேட்டர்ஸ் கேவா கலரில் எடுத்த 'அலிபாபாவும், 40 திருடர்களும்' படத்தில் நடித்திருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், பானுமதியும். பி.எஸ்.வீரப்பா வில்லனாக நடித்திருப்பார்.
படத்தை இயக்கியிருப்பவர் டி.ஆர்.சுந்தரம். இசை தட்சிணாமூர்த்தி.…
’மலையாள சினிமாவின் மனோரமா’… சுகுமாரி!
கொடுமைக்கார கேரக்டராக இருந்தாலும் சரி... அன்பும் வாஞ்சையுமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி... எந்தவிதமாகவும் நடிப்பவர்கள் குறைவுதான். அப்படி நடிப்பவர்களை ஏற்றுக்கொள்வதும் அரிதுதான்.
ஆனால் தமிழிலும் மலையாளத்திலுமாக அந்த நடிகை ஏற்று நடித்த…
30 ஆண்டுகளில் முதன்முறையாக தேசிய விருது!
‘ஜவான்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்.
யார் இந்த தாதா சாகேப் பால்கே?
மனைவி காவேரிபாயின் நகையை விற்றுக் கிடைத்த பணத்தில், ஜெர்மனி சென்ற தாதா சாகேப் பால்கே, கேமரா மற்றும் படப்பிடிப்புக்கு தேவையான கருவிகளை வாங்கியுள்ளார்.
பாலிவுட்டைக் கிண்டலடித்த ஷாரூக்கானின் மகன்!
பாலிவுட் பாட்ஷாவாக இருந்துகொண்டே, பாலிவுட்டை படு தில்லாக கிண்டலடிக்கும் Ba***ds of Bollywood என்ற வெப்சீரிஸை தயாரித்திருக்கிறார் ஷாரூக் கான்.
பாலிவுட் ஸ்டார்களின் வாரிசுகளை விமர்சிக்கும் இந்த தொடரை, இயக்கியிருப்பது ஷாரூக்கின் மகன்…
விட்டுக் கொடுத்து வாழுங்கள், அது தான் வாழ்க்கை!
நடிப்பிலும் குரலிலும் தனித்துவம் காட்டிய நாயகி! ’கண்ணம்மா’, ‘பொன்னாத்தா’ என்ற வடிவுக்கரசி. தனக்குப் பிடித்த படம் ’முதல் மரியாதை’ என்கிறார்.
மீராவாக வாழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி!
‘மீரா’ திரைப்படம் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு ஒரு தனிப்பட்ட வெற்றி. படப்பிடிப்பின்போது அவர் துவாரகை வீதிகளில் மீரா பஜன்களைப் பாடியபடி நடந்தபோதே இது தெரிந்துவிட்டது.
புனித யாத்திரை வந்தவர்கள் இதெல்லாம் சினிமா ஷூட்டிங் என்பதை…
அன்றைய நாடகத்திற்கு இப்படியொரு எதிர்விளைவு!
நாடகத் தந்தை என்றழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நடத்திய நாடகங்களில் ஒன்று ‘சாவித்ரி’.
அதில் ஒரு காட்சி. கையில் சூலாயுதத்தை ஆவேசத்துடன் நடிகர் ஓங்கி அடிக்கும் காட்சி. ஆங்காரத்துடன் அவர் அடித்த சத்தத்தில் எதிரே நாடகத்தைப்…
நூறு கழுதைகளுடன் நடந்த அந்தக் கால ஷூட்டிங்!
தமிழ் சினிமாவில் விலங்குகளை மையமாக வைத்துப் பல படங்கள் உருவாகி இருக்கின்றன. மறைந்த இயக்குநர் ராம.நாராயணன் குரங்கு, நாய் என விலங்குகளை வைத்துப் பல படங்களை உருவாக்கி இருக்கிறார்.
கழுதைகளையும் பல படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.…