Take a fresh look at your lifestyle.
Browsing Category

டூரிங் டாக்கீஸ்

மக்கள் ஆதரவுதான் எம்.ஜி.ஆரின் மகத்தான பரிசு!

'ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா. ‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். ‘பாசவலை’ படத்தில் இசைச் சித்தர்…

கந்தசாமி – ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ‘பொய்த்த’ படம்!

மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தால், படம் செல்கிற திசை இன்னொன்றாக இருக்க வேண்டும்.

காதல் சொல்ல வந்தேன் – ‘அண்டர்ரேட்டட்’ யுவன் இசை!

ஒல்லிப்பிச்சானாகத் தெரிகிற நாயகன், அருகே கொஞ்சம் ‘கொழுக் மொழுக்’ உருவத்தில் நாயகி. அந்த இணையே ‘அக்கா – தம்பி’ போலத் தோற்றம் தரும். அதையே படத்திற்கான அடிப்படையாக வைத்திருந்தார் இயக்குநர் பூபதி பாண்டியன்.

பிரதாப் போத்தன்: ரசனையில் அரும்பிய மலர்கள்!

நடிகர் பிரதாப் போத்தன் காலமான செய்தியை அறிந்த பிறகு, பல வேலைகளின் மத்தியில் அவர் பங்காற்றிய திரைப்பட நினைவுகள் வந்துசென்ற வண்ணமிருந்தன. தென்னிந்திய சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் நிச்சயமாக அங்கம் கொள்பவர். தனக்கே உரித்த…

சிம்ரனைக் கொண்டாட வைத்த ‘பார்த்தேன் ரசித்தேன்’!

நாம் பெரிதும் கவனத்தைச் செலுத்தாத திரை நட்சத்திரங்களின் படங்களைக் காணத் திடீரென்று ஒரு சந்தர்ப்பம் அமையும். எந்த எதிர்பார்ப்பையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் தியேட்டருக்குள் சென்று அமர்ந்தால், திரையில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும்.…

எம்ஜிஆரின் மனிதாபிமானத்தை வேறு யாரிடமும் பார்த்ததில்லை!

ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, “புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது” என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச்…

மாணவனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய எம்.ஜி.ஆர்.!

அந்த மாணவருக்கு மணி ஆர்டரில் ஐம்பது ரூபாய் வந்தது. வகுப்பே வாய்பிளந்து நின்றது. அந்த மாணவருக்கு எம்.ஜி.ராமச்சந்திரன், 160, லாயிட்ஸ் ரோடு, சென்னை-14 என்கிற முகவரியைக் கொடுத்தது நான்தான்.

கதாபாத்திரங்களால் வாழும் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம்!

சினிமாக்களில், ஒரு நடிகரைக் கொண்டாடுவதைப் போல, நடிகையைப் பாராட்டுவதைப் போல, இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதைப் போல, இசையமைப்பாளர்களுக்கு கெளரவம் சேர்ப்பது போல, கதை, வசனகர்த்தாக்களுக்கு ஏனோ பெரிய அளவில் மரியாதைகள் செய்யப்படுவதே…

தமிழ் சினிமாவின் 100 ஆவது படம்!

தமிழில் வெளிவந்த நூறாவது படத்தை இயக்கிய பெருமை ராஜா சாண்டோவிற்கு உண்டு. அதைத் தமிழ்நாட்டிற்கு அப்பால் சென்று தயாரித்த புகழும் இவருக்கு உண்டு.

‘அவ்வை சண்முகி’யில் நடிக்க மறுத்த டெல்லி கணேஷ்!

1974 - ஆம் ஆண்டு, விமானப் படை வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர நாடக நடிகராகனார் டெல்லி கணேஷ். டெல்லி கணேஷின் நாடகங்களை ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தர் ஒருமுறை பார்த்துள்ளார். டெல்லி கணேஷ், வசனம் பேசும் பாணியும், உடல்மொழியும்…