Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
வாசன் – சலியாத உழைப்பு!
‘’திரு. வாசன் வாரப்பத்திரிகைகளும் சரி, தமிழ் சினிமா உலகமும் சரி, காலம் சென்ற வாசன் அவர்களை நன்றியோடு நினையாமல் இருக்க முடியாது.
50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபொம்மனுக்கு சிவாஜி எழுப்பிய சிலை!
கூத்து வழியாகத் தன் வாழ்வின் திசை மாற்றிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். வரைப்படம் தயாரித்து சிலையுடன் 1970 ஜூலை 12-ம் தேதி நினைவிடத் திறப்பு விழா.
கட்டுக்கோப்பை விட்டுக்கொடுக்காத வித்தகர் வி.எஸ்.ராகவன்!
நாடகத்தின் மேல் அபிமானமும் தீராத நேசமும் கொண்ட உண்மைக் கலைஞன் திரு. வி.எஸ்.ராகவன். அவர் எந்தப் பாத்திரத்திற்கும் தன் மொழியை மாற்றிக் கொண்டதில்லை. அதனாலேயே அந்த தழுதழுப்பான குரலும் அந்த அழுத்தமான வடமொழி சொற்கள் கலந்த வசனங்களும் அவரது டிரேட்…
கனவு நிஜமாகும் வரை அதன் மதிப்பு பிறருக்குத் தெரிவதில்லை!
"கனவை அடைய நினைக்கிறபோது படுகிற ரணங்கள் அதிகம். ஆனால் எந்த ரணங்களையும் மீறி எந்த நிலைமையில் இருந்தாலும் ஒரு தன்னம்பிக்கைவாதி ஜெயிக்க முடியும்" என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
நடிகர் டி.எஸ். துரைராஜ்: மறக்காத முகம்!
‘’நகைச்சுவை நடிகனாக ஆனது தான் என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத விஷயம்’’ என்று தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார் நடிகர் டி.எஸ். துரைராஜ்.
‘இன்ஸிடென்ட் அட் அவுல் க்ரீக்’: ஒரு ராணுவக் கைதியின் கதை!
'இன்ஸிடென்ட் அட் ஔல் க்ரீக்' என்ற பிரஞ்சுப் படத்தில் ராணுவக் கைதி ஓருவன் தூக்கிலிடப்படக் காத்திருப்பதும், அவன் மனப் போராட்டங்களும் சொல்லப்படுகின்றன.
“அந்திமழை பொழிகிறது” பாட்டுக்காக 32 டியூன்!
'ராஜபார்வை’ படத்தில், ‘அந்தி மழை பொழிகிறது’ பாடலுக்காக, இளையராஜா 32 டியூன் போட்டார் என்று கமல் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
என்னையே எனக்கு உணர்த்தியவர் கே.பி. சார்!
"'அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போது தான் ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார்" இயக்குநர் கே பாலசந்தர், என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
‘செவன் சாமுராய்’: பரிசுகளைக் குவித்த ஜப்பானியப் படம்!
அகிரா குரோசாவாவின் படங்களிலேயே 'செவன் சாமுராய்' தான் மகத்தான படைப்பு என்பது விமர்சகர்களின் கணிப்பு. பல உலகப் பெரும் பரிசுகளை வென்று குவித்தது இந்தப் படம்.
ஸ்பூஃப் படங்கள் ஏன் தேவை?!
‘தமிழ்படம் 3-ம் பாகம்’ அடுத்த ஆண்டு உருவாக இருக்கிறது. இந்தத் தகவலை அறிந்ததும் மனம் துள்ளிக் குதித்தது.
காரணம், சமீபகாலமாகப் பல வகைமைகளில் தமிழில் படங்கள் வந்தாலும் முழுக்க ‘ஸ்பூஃப்’ ஆன ஒரு படம்…