Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
கண்ணதாசன் பேனாவும் எம்.எஸ்.வி., ஹார்மோனியமும்!
எம்.எஸ்.வியும் கண்ணதாசனும் இணைந்து படைத்த ‘ஶ்ரீகிருஷ்ண கானம்’ அப்படி அமரத்துவம் பெற்ற ஒரு தொகுப்பாகும். எங்கோ ஒரு மூலையில் அந்தப் பாடல்கள் ஒலித்துக்கொண்டுதானிருக்கும்.
எனக்கான எழுத்தாளர் சுஜாதாதான்!
சுஜாதா எனக்கான எழுத்தாளர் மட்டுமல்ல; வழிகாட்டியும் கூட; என்னை அவர் மகன் மாதிரி பார்த்துக் கொள்வார்; அவர் இல்லாதது எனக்கு இழப்புதான்.
நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சிய ஆர்.எஸ். மனோகர்!
குணச்சித்திர நடிகர், வில்லன், நாடகத் தமிழின் தந்தை, நாடகக் காவலர் என்று பல அடைமொழிகளில் அழைக்கப்பட்ட ஆர்.எஸ். மனோகர் நினைவு தினம் இன்று (ஜனவரி-10).
லாரன்ஸ் மாஸ்டருக்கு வயசு ‘50’!
தமிழ் திரையுலகில் முகம் காட்டிய எவரானாலும், அவர்களுக்கென்று தனியான ரசிகர் கூட்டம் இருக்குமென்று உறுதிபட நம்ப முடியும். ஏனென்றால், மிகச்சிறிய வேடங்களில் நடித்தவர்களையும் ரசித்து, விசிலடித்து உற்சாகப்படுத்துவது நம்மவர்களின் வழக்கம்.…
எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த எல்.ஆர். ஈஸ்வரி!
'சிவந்த மண்' படத்தில் வரும் "பட்டத்து ராணி" பாடலைப் பாட பாடகிகள் தயக்கம் காட்டியிருக்கின்றனர் அந்த நாட்களில். அந்த அளவுக்கு உச்சரிப்புகளைக் கொண்டிருந்தது "பட்டத்து ராணி" பாடல்.
“சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்தேன்”!
"எம்.ஏ படிக்கிற வரைக்கும் எங்க வீட்டில் மின்சார இணைப்பு இல்லை. சிம்னி விளக்கு வெளிச்சத்தில்தான் படிப்பேன்" என்று கவிகோ அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
என்னை நடிப்புக்கு இழுத்து வந்த கட்டபொம்மன்!
"கட்டபொம்மனை எதிர்க்கும் வெள்ளையர் சிப்பாய்களில் ஒருவனாக நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதும் எனக்கு கட்டபொம்மனின் வீரர்களில் ஒருவனாக நடிக்க முடியவில்லையே என்று எனக்கு மனக்குறை தான்" என்று கூறியுள்ளார் சிவாஜி கணேசன்.
‘சம்பூர்ண ராமாயணம்’: உயிரூட்டப்பட்ட புராண மதிப்பீடுகள்!
1958-ம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி ‘தமிழ் புத்தாண்டு’ வெளியீடாக ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படம் வெளியானது. மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெள்ளிவிழாப் படமாகவும் ஆனது.
குற்ற வழக்குகளால் பட வாய்ப்புகளை இழந்த மைக்கேல் ஜாக்சன்!
மைக்கேல் ஜாக்சன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாகவும், இவரது தோலில் ஏற்பட்ட வெள்ளைத் தழும்புகள் காரணமாகவும் படங்களைத் தயாரிக்கும் எண்ணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம் தயாரிப்பாளர்களுக்கு.
எப்படி இருக்கிறது நகைச்சுவை உணர்வு?
"அது 1958-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். 'மாலையிட்ட மங்கை' படத்தில் எனக்கு ஜோடியாகக் காக்கா ராதாகிருஷ்ணன் நடித்தார். கண்ணதாசன் கதை, வசனம் எழுதித் தயாரித்த படம் அது" என ஆச்சி மனோரமா தெரிவித்துள்ளார்.