Browsing Category
பேசும் படம்
கலைக் குடும்பத்துடன் மக்கள் திலகம்!
திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி. ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் குடும்பம்.
ஒரு படம், ஐந்து முத்துக்கள்!
விழா ஒன்றில் பேசுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., மேடையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
படைப்பை முன்னிறுத்திய சிவாஜி என்னும் ஆளுமை!
1958-ல் வெளிவந்த 'சம்பூர்ண ராமாயணம்' படத்தில சீதையாக பத்மினியும், பரதனாக சிவாஜியும், டி.கே.பகவதி ராவணனாகவும் ஆகியோர் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கலைக் குடும்பத்துடன் மக்கள் திலகம்!
பேசும் படம்:
திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி.ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் குடும்பம்.
நாட்டியத்தில் புகழ் உச்சிக்குச் சென்ற பத்மா சுப்பிரமணியம் உள்ளிட்ட…
பூர்ணிமாவின் சினிமாக் கனவை நிறைவேற்றிய பத்திரிகையாளர்!
நடிகை பூர்ணிமாவின் சினிமா வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து, புகழ் ஆகியவற்றிற்கு உதவியது மதிஒளி சகோதரர்கள்தான்.
சினிமாவில் சிகரம் தொட்ட பிரபலங்கள் ஒரே இடத்தில்!
இயக்குநர் ஏ.பி.நாகராஜன், கே.பாலசந்தர், முக்தா சீனிவாசன் என்று அன்றைய தமிழ்த்திரை உலகப் பிரமுகர்கள் ஒரே பிரேமில் இடம்பெற்றுள்ள அருமையான புகைப்படம்.
தனக்கென தனி ட்ரேட் மார்க்கை உருவாக்கிய சி.கே. சரஸ்வதி!
பேசும் படம்:
தமிழ் சினிமாவில் காலகட்டத்திற்கு ஏற்றவாறு அட்வான்ஸ்ட் வில்லிகளாக பலர் வலம் வந்தாலும், அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தீய எண்ணம் கொண்ட வில்லத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்து அக்கால ரசிகர்கள்…
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
கவிஞர் வாலி தன்னைப் புதிதாகச் சந்திக்க வருகிறவர்களிடம் கேட்கிற கேள்வி. மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்” என்ற பாடலை எழுதியது யார்?”
தாயுள்ளம் கொண்ட தலைவர்!
பேசும் படம்:
குழந்தையின் பசியறிந்து பாலூட்டும் அன்னையின் அன்புக்கு இணையானது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மக்கள் மீது வைத்திருந்த பாசம்.
இளம் வயதில் பசியின் கொடுமையை உணர்ந்த எம்.ஜி.ஆர், அந்தக் கொடுமையை மற்ற யாரும்…
இசைப் பேரரசிகளின் சங்கமம்!
பேசும் படம்:
ஒரே புகைப்படத்தில் இசையோடு தொடர்புடையவர்களைக் காண்பது மிகவும் அரிது. ஆனால், அரிதினும் அரிதாக அமைந்துவிடுகிறது அதுபோன்ற நிகழ்வுகள். அப்படி ஒரு தருணத்தில் இசையரசிகளான டி.கே.பட்டம்மாள், ராதா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜெயலட்சுமி,…