Take a fresh look at your lifestyle.
Browsing Category

பேசும் படம்

அன்பால் கை கோர்த்த நண்பர்கள்!

நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி கணேசன் வர, எம்ஜிஆர், நாகேஷின் கையை பிடித்து அழைத்து வருகிறார்.

‘பணக்காரி’ படத்தில் மக்கள் திலகமும் மாயக்கண்ணழகியும்!

மக்கள் திலகமும் மாயக் கண்ணழகி டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்து 1953-ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வெளிவந்த படம் ‘பணக்காரி’.

வாய்ப்பு கொடுக்க மறுத்த எம்.எஸ்.வி… தனது பாடல் வரிகளால் அழ வைத்த பட்டுக்கோட்டையார்

1955-ம் ஆண்டு வெளியான மகேஸ்வரி என்ற படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 5 பாடல்களை எழுதியிருந்தார். தனக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த இசையமைப்பாளரை தனது பாடல் வரிகள் மூலம் அழ வைத்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் என்பது நம்மில்…

இளையராஜா இசை… பாடுவதை மறந்து அழுத எஸ். ஜானகி: வரிகளில் ஜாலம் செய்த வாலி

உருக்கிய இளையராஜா இசை; இதயத்தை கனக்கச் செய்த வாலியின் வரிகள்; பாடுவதை மறந்து அழுத எஸ்.ஜானகி; எந்த பாடல் தெரியுமா? பாடல் ரெக்கார்டிங்கின் போது வாலியின் வரிகளால் பாடுவதை மறந்து பாடகி எஸ்.ஜானகி அழுத பாட்டு குறித்து இப்போது பார்ப்போம். தமிழ்…

திட்டிய எம்.எஸ்.வி… கோபத்தில் கண்ணதாசன் கொடுத்த ஹிட் பாடல்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் கண்ணதாசன் இணைந்தால் நிச்சயம் அந்த பாடல் ஹிட் தான் என்று சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே அவ்வளவு புரிதலும் நெருக்கமும் இருந்தது. மனித வாழ்க்கையின் தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் ஒலிக்க செய்தவர்…

எம்.ஜி.ஆருக்கு ஜோசியம் சொன்ன பிரபல நடிகை… அவர் சொன்னபடியே நடந்துடுச்சே!

1949-ம் ஆண்டு பியூ சின்னப்பா – பானுமதி நடிப்பில் வெளியான ரத்னகுமார் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் சப்போர்ட்டிங் கேரக்டரில் இணைந்து நடித்தார். தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை உருவாக்கி வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். இன்றைக்கும்…

சிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுத்த சரோஜா தேவி… எம்.ஜி.ஆருக்கு வந்த கோபம் : இறுதியில்…

படப்பிடிப்பின்போது முதல் நாள் அனைவரும் தயாராக இருக்கும்போது நாயகி சரோஜா தேவி வரவில்லை. அப்போது சிவாஜியின் புதிய பறவை படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். க்ளாசிக் சினிமாவின் பெரிய ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆர் தனது போட்டி நடிகரான…

2 வாரம் மட்டுமே ஷூட்டிங்; சூப்பர் ஹிட் படம் கொடுத்த எம்.ஜி.ஆர்

50 கள் தொடங்கி 70-களின் இறுதிவரை தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து சாதித்தவர் எம்.ஜி.ஆர். கேரக்டர் நடிகராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய பின்னாளில் சினிமாவையே தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவில்…

கிழிந்த வேஷ்டிக்கும் பாட்டு: வறுமையுடன் போராடிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

இன்றைய காலக்கட்ட இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய கவிஞர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். தனது இளம் வயதிலே பல க்ளாசிக் பாடல்களை கொடுத்து இளம் வயதிலேயே மறைந்து போன பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் தான் வறுமையில் பசியும்…

எம்.ஜி.ஆர் இவ்வளவு கோபக்காரரா?

1975-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் லதா நடிப்பில் வெளியான படம் நாளை நமதே. கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய இந்த படத்தில் எஸ்.ஏ.சி உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். உதவி இயக்குனராக இருந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் தன்மீது கோபப்பட்டது குறித்தும், அதனால்…