Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

ஒரு ஜாதி ஜாதகம் – ஒரு ‘கல்யாண’ கலாட்டா!

சில திரைப்படங்களின் ட்ரெய்லர் பார்த்தாலோ, அது தொடர்பான தகவல்களை அல்லது வெளியீட்டு அறிவிப்புகளைக் கண்டாலோ, ‘உடனடியாக இதனைப் பார்த்தாக வேண்டும்’ என்று தோன்றும். கனமான உள்ளடக்கம் அதிலிருக்க வேண்டும் என்பதில்லை. ‘எண்டர்டெயின்மெண்டுக்கு…

‘பொன்மன்’ – ரசிகர்களுக்கு ‘தங்கமானவனா’?

இயக்குநர் ஜோதிஷ் சங்கர் ‘யதார்த்தம்’ என்று உணரவைக்கும் திரைக்கதை ட்ரீட்மெண்ட் உடன் ஒரு கமர்ஷியல் திரைப்படத்தைத் தந்திருக்கிறார்.

ரிங் ரிங் – உள்ளடக்கம் மனதில் எதிரொலிக்கிறதா?

ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலைத் தருவது எது? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஒவ்வொரு நபருக்கும் இது மாறுபடும். அதனை மீறி, ஒரு படத்தின் ட்ரெய்லர், ஸ்டில்கள், அது தொடர்பான தகவல்கள் அல்லது காட்சிப்பதிவுகள்…

தருணம் – ‘த்ரில்லர்’ கதைகளில் லாஜிக் பார்க்கலாமா?

ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத, திரும்பிப் பார்க்க விரும்பாத, வேட்கையுடன் எதிர்பார்க்கிற, தவறவிடக் கூடாத 'தருணங்கள்’ என்று பல உண்டு.

வல்லான் – முழுமையான ‘த்ரில்’ அனுபவம் தருகிறதா?

இயக்குனராக சுந்தர்.சி. பெறுகிற வெற்றிகள் நம்மைப் பெரிதாக ஆச்சர்யமூட்டாது. காரணம், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சமகாலத் திரைக்கலைஞர்களோடு போட்டியிடும் வகையில் அவர் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் பாங்கு. அதேநேரத்தில், அவர் நாயகனாக நடிக்கிற படங்கள்…

‘கன்னிப்பருவத்திலே’ – வில்லத்தனத்தில் மிரட்டிய பாக்யராஜ்!

இயக்குநர் பாக்யராஜ் நடிப்பில் தமிழ் சினிமாவில் 1970 காலகட்டத்தில் வெளிவந்த வித்தியாச கதையம்சம் கொண்ட படமாக 'கன்னிப்பருவத்திலே' அமைந்தது.

‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ – காதலிக்கக் கற்றுக் கொடுப்பவன்!

புதுமையான கதையைக் கொண்டிருக்காவிட்டாலும், ஒரு பெண்ணின் பின்னால் சென்று ‘நான் உன்னை உயிராக நினைக்கிறேன்’என்று ‘லவ் டார்ச்சர்’ செய்வது தவறு என்று சொல்கிறது 'மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' படம்.

‘பாட்டல் ராதா’ – கதையின் நீதி ‘கனெக்ட்’ ஆனால் சரி!

மது போதையால் விளையும் தீமைகள் என்னவென்று தெரியுமா எனப் படம் எடுக்காமல், அவ்வாறு வாழ்கிற ஒரு மனிதனின் வாழ்க்கையாகக் காட்டுகிறது ‘பாட்டல் ராதா’.

குடும்பஸ்தன் – இது ஒரு ‘பேமிலி’படம்!

‘இன்னிக்கு சாப்பாடு சரியில்ல’, ‘நேத்து கொஞ்சம் கூட நல்லால்ல’ என்று விதவிதமாக புலம்பி வந்தவர்களைத் தலைவாழை இலையில் இட்ட விருந்தைத் தின்ன வைத்து வீட்டுக்குத் திருப்தியோடு அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்? ‘மறுநாளும் விருந்தைத் தேடியல்லவா…