Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ – காதலிக்கக் கற்றுக் கொடுப்பவன்!

புதுமையான கதையைக் கொண்டிருக்காவிட்டாலும், ஒரு பெண்ணின் பின்னால் சென்று ‘நான் உன்னை உயிராக நினைக்கிறேன்’என்று ‘லவ் டார்ச்சர்’ செய்வது தவறு என்று சொல்கிறது 'மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' படம்.

‘பாட்டல் ராதா’ – கதையின் நீதி ‘கனெக்ட்’ ஆனால் சரி!

மது போதையால் விளையும் தீமைகள் என்னவென்று தெரியுமா எனப் படம் எடுக்காமல், அவ்வாறு வாழ்கிற ஒரு மனிதனின் வாழ்க்கையாகக் காட்டுகிறது ‘பாட்டல் ராதா’.

குடும்பஸ்தன் – இது ஒரு ‘பேமிலி’படம்!

‘இன்னிக்கு சாப்பாடு சரியில்ல’, ‘நேத்து கொஞ்சம் கூட நல்லால்ல’ என்று விதவிதமாக புலம்பி வந்தவர்களைத் தலைவாழை இலையில் இட்ட விருந்தைத் தின்ன வைத்து வீட்டுக்குத் திருப்தியோடு அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்? ‘மறுநாளும் விருந்தைத் தேடியல்லவா…

‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ – இயக்குநர் தெரிகிறாரா?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'. இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

‘ரேகாசித்ரம்’ – காலம் கடந்த குற்ற விசாரணை!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அளித்த பேட்டியொன்றில் தான் ரேகாசித்ரம், காதலிக்க நேரமில்லை படங்களைச் சமீபத்தில் பார்த்ததாகவும், அவை தன்னைக் கவர்ந்ததாகவும் கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த ‘ரேகாசித்ரம்’ எனும் மலையாளத் திரைப்படம் கடந்த…

சங்கராந்திக்கு வஸ்துன்னாம் – பொங்கல் பரிசாகக் கொள்ளலாமா?

அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்'. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

‘காதலிக்க நேரமில்லை’ – இது ’ரொமான்ஸ் காமெடி’ படமா?

தியேட்டர்களில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு ஆரவாரமான வரவேற்பு இல்லை. படக்குழுவும் அதனை எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

‘சம்பூர்ண ராமாயணம்’: உயிரூட்டப்பட்ட புராண மதிப்பீடுகள்!

1958-ம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி ‘தமிழ் புத்தாண்டு’ வெளியீடாக ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படம் வெளியானது. மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெள்ளிவிழாப் படமாகவும் ஆனது.

‘பரோஸ்’ – பிரமிக்க வைக்கும் ‘3டி’ அனுபவம் வேண்டுமா?!

'பரோஸ்' 3டி நுட்பத்தில் தயாரான ஒரு படம். 'அப்படியானால் இது குழந்தைகளுக்கான படமா’ என்ற கேள்வி எழலாம். அதற்குத் திரையில் என்ன பதில் தந்திருக்கிறார் மோகன்லால்? என்று இங்குப் பார்ப்போம்.