Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

முத்தமிழுக்கு மத்தியில் ‘மக்கள் திலகம்’!

இயற்றமிழ் சார்பில் தமிழறிஞர் மு.வரதராஜனுக்கும், இசைத்தமிழ் சார்பில் பாடகி கே.பி.சுந்தராம்பாளுக்கும், நாடகத்தமிழ் சார்பில் நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

நாகார்ஜுனாவின் 100 வது படத்தில் இணைந்த தபு!

தமிழில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா. கார்த்திக், பெயரிடப்படாத நாகார்ஜுனாவின் 100 வது படத்தை இயக்குகிறார். இதில் தபு நடிக்கிறார்.

வெற்றிக் கூட்டணியில் இணைந்த ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் படத்தில், தேசிய விருது பெற்ற  இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார்

பெண்களின் தியாகத்தை ஆழமாகப் பேசும் ‘வில்’!

ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப் படம்.

சினிமாவுக்கும் எருமை மாட்டுக்கும் என்ன சம்மந்தம்!

நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் அவர்கள் ஒரு பேட்டியில், அவர் சின்ன வயதில் கலைவாணரைச் சந்தித்து, சினிமா வாய்ப்புக் கேட்டபோது என்.எஸ்.கே அவரிடம் கேட்ட கேள்வி பற்றி கூறியிருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக…

அந்தாகா கஸம், அபுல்கா ஹூகும்; திறந்திடு சீஸேம்!

மாடர்ன் தியேட்டர்ஸ் கேவா கலரில் எடுத்த 'அலிபாபாவும், 40 திருடர்களும்' படத்தில் நடித்திருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், பானுமதியும். பி.எஸ்.வீரப்பா வில்லனாக நடித்திருப்பார். படத்தை இயக்கியிருப்பவர் டி.ஆர்.சுந்தரம். இசை தட்சிணாமூர்த்தி.…

சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்!

நடிகர்கள் தனுஷ், ராஜ்கிரண், இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'இட்லி கடை' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாகியுள்ளது. இந்த வெற்றிக்காக நடிகர் தனுஷ் தன் சொந்த ஊரில் கிடா வெட்டி மக்களுக்கு விருந்தளித்தார். இதுவரை ரூ.…

பிறைசூடன்: பாட்டினில் கலந்த பழந்தேறல்!

பழந்தமிழ்ப் பாடல் வரிகளின் உள்ளுறை உவமங்களை எடுத்தாள்வதில் வல்லவர் பிறைசூடன். எடுத்தாளும் விதம் துருத்தலாய்த் தெரியாமல் வெகு இயல்பாக இருக்கும்.

தி கேம்: நாம் வாழும் காலத்தை பிரதிபலிக்கும் கதை!

விர்ச்சுவல் உலகம் நிஜ உலகத்தை சந்திக்கும்போது என்ன மாதிரியான பயங்கரம் நடக்கும் என்பது நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய தமிழ் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பேசியிருக்கிறது.

ஆளுமைகளுக்கு இடையில் உரையாற்றிய தருணம்!

நான் பேசும்போது, மேடையில் மரியாதைக்குரிய ஆளுமைகள் கமல்ஹாசன், பாரதிராஜா, சிவசங்கரி, கோமல் சுவாமிநாதன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.