Browsing Category
சினி மினி
சிவாஜிக்குத் தங்கையாக நடித்ததை பெருமையாகக் கருதுகிறேன்!
“பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்குச் சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்துப் பெண்கள் வெளியே போனபோது, “பிறந்தால் இப்படியொரு அண்ணனுக்குத் தங்கையாகப் பிறக்க வேண்டும்” என்று…
வெற்றிமாறனுக்கு பாலுமகேந்திரா சொன்ன அட்வைஸ்!
இயக்குநர் வெற்றிமாறன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அவர் மீது பேரன்பு கொண்டவர்.
அவர் சொன்ன அட்வைஸ் பற்றி ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லியிருந்தார் வெற்றிமாறன்.
“அட்வைஸ் பண்றதுலே எனக்கு உடன்பாடில்லை. நான் யாரோட…
“காலம் ஒரு நாள் கை கொடுக்கும்!”
காலத்தின் கையில் நம்மையும், நமக்கான செயல்பாட்டையும் முன் வைத்தால் நமக்கான வெற்றி நிச்சயம் நம்மை தேடி வரும்.
மிஷ்கின் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம்!
இயக்குநர் மிஷ்கின் - நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் நடைபெற்றது.
நான் பாடுவது பிடிக்கலையா?
இசையமைப்பாளர் பரணி அவர்கள் தமிழ்த் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர். இவரது இசைப் பயணம் 1999-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'பெரியண்ணா' திரைப்படத்தின் மூலம் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, 'பார்வை ஒன்றே போதுமே'…
என்னை பாதித்த எம்.எஸ்.வி – கண்ணதாசன் கூட்டணி!
தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா, தனது இசையால் மட்டும் பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தாலும், அவரே வியந்து பாராட்டிய எம்.எஸ்.வி. - கண்ணதாசன் இணைந்த ஒரு பாடல் இருக்கிறது. இது பற்றி அவரே ஒரு நிகழ்ச்சியில்…
சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா!
நடிகர் சூர்யாவின் 47வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுலக்ஷனா எனும் எதார்த்த நடிகை!
முகத்தில் கொஞ்சம் மெச்சூரிட்டியும் குரலில் குழந்தைத் தனமும் கொண்டிருப்பது வித்தியாசமானதொரு இணைப்புதான். இந்த இணைப்பின் மூலமாகத்தான் அவருக்கும் ரசிகர்களுக்குமான பந்தம் பின்னிப்பிணைந்து வளர்ந்தது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர்…
லோகா – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம்!
துல்கர் சல்மானின் துணிச்சலான முயற்சியில் உருவாகி வரும் ‘லோகா’ திரைப்படம் இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது.
மதுரைக்காரனாக விஜய்காந்த் நினைவுகள்…!
முதன்முதலாக விஜய்காந்த்தை ‘சாட்சி’ பட பிரிவியூ ஷோவில் பார்த்தேன். நாங்கள் அப்போது டைரக்டர் S.A சந்திரசேகரன் அவர்களின் கெஸ்ட்டாக போயிருந்தோம்.