Take a fresh look at your lifestyle.

நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்…!

நெகிழ்ந்த கலைவாணரின் மனைவி மதுரம்

எத்தனையோ கல்யாணங்களை செய்து வைத்திருக்கிறார் என் கணவர் கலைவாணர். அப்போதெல்லாம் ஆடி ஓடி உதவிகள் செய்தவர் தன் மகள் கல்யாணத்தின்போது சிலையாக நின்றிருந்தார்.

இல்லை, இல்லை!

‘எம்.ஜி.ஆர்’ உருவத்தில் நடமாடி எங்கள் குடும்பத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்.

– டி.ஏ.மதுரம் அம்மா (1965-ல் ‘உயிரொளி’ தியாகராஜன் எழுதிய கட்டுரையிலிருந்து…)

– நன்றி என்.எஸ்.கே நல்லதம்பி முகநூல் பதிவு.