இப்படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக நெகட்டிவ் பாத்திரத்தில் வரும் பாக்யராஜ் தன் மனைவியை முடித்துவிடுவதற்காக சுவர் ஏறி குதித்து மனைவியை ஜன்னல் வழியாக துப்பாக்கியால் குறிபார்க்கும் ஒரு காட்சி வரும்.
ஒரு கமர்ஷியல் திரைப்படம் எத்தகைய அனுபவத்தைத் தர வேண்டும்? தியேட்டரை விட்டு ரசிகர்கள் வெளியே வரும்போது, தங்கள் மனதில் திருப்தியைச் சுமந்து செல்ல வேண்டும். ‘ஆஹா என்னமா எடுத்துருக்காங்க’, ‘அடுத்த ஷோவையும் கையோட பார்க்கலாமா’, ‘ஹீரோ, ஹீரோயின்…
தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு நான்கு நட்சத்திரங்கள் திருமணம் செய்து கொண்டால், அதில் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது. இதற்கு இன்னொரு உதாரணமாக விளங்க ஆயத்தமாகி வருகிறார் நடிகை ஹன்சிகா.
குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சேனல்களில் நடித்த…
“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை”
“பூணிற்கு அழகளிக்கும் பொற்கொடி..”
நளவெண்பாவில் தமயந்தியின் அழகை புகழேந்திப் புலவர் இப்படிப் பாடியிருப்பார். அதாவது அவள் அணியும் உடைகளும் ஆபரணங்களும் அவள் அணிவதால் அவளின் அழகால்…
ஆண்களைப் போலவே, பெண்களும் தங்களது வாழ்வில் ஏகப்பட்ட காதல்களைக் கடந்துதானே வந்திருக்க வேண்டும்? எதிரெதிர் குணாதிசயங்கள் கொண்டவர்கள் வாழ்வில் இணைய முடியுமா? இது போலப் பல கேள்விகள் கல்யாண பருவத்தில் தோன்றும்!
…
ஒல்லிப்பிச்சானாகத் தெரிகிற நாயகன், அருகே கொஞ்சம் ‘கொழுக் மொழுக்’ உருவத்தில் நாயகி. அந்த இணையே ‘அக்கா – தம்பி’ போலத் தோற்றம் தரும். அதையே படத்திற்கான அடிப்படையாக வைத்திருந்தார் இயக்குநர் பூபதி பாண்டியன்.
நடிகர் பிரதாப் போத்தன் காலமான செய்தியை அறிந்த பிறகு, பல வேலைகளின் மத்தியில் அவர் பங்காற்றிய திரைப்பட நினைவுகள் வந்துசென்ற வண்ணமிருந்தன.
தென்னிந்திய சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் நிச்சயமாக அங்கம் கொள்பவர். தனக்கே உரித்த…
பொதுவாக கமர்ஷியல் படங்கள், கலைப்படைப்புகள் என்று இரு வகையாகத் திரையுலகில் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இரண்டுக்குமான இடைவெளி ஒருகாலத்தில் அதிகமாக இருந்தது. மெதுமெதுவாக அந்த வெளி குறைந்து, இப்போது ‘அது எங்கே’ என்று கேட்கிற…
‘அதர்ஸ்’ படத்தில் ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வலுவான நடிகர் பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர்.
பேசும் படம்:
பராசக்தி படத்தை பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த போது கலைஞரின் வசனம் ஏக ஹிட். பலருக்கு அப்போது அந்த வசனங்கள் மனப்பாடமாயின.
அப்போது நாடகசபாக்களில் நூர்ஜஹானாகப் பிரமாதமாக நடித்துவந்த கணேசனை அழைத்து வந்து கதாநாயகனாக…