விஸ்வம்பராவின் உலகில் நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு குழந்தைக்கும், ஒரு முதியவருக்கும் இடையேயான வசீகரிக்கும் உரையாடலுடன் இந்த காணொளி தொடங்குகிறது.
பக்தியாக இருந்தாலும் அதை அனைவரும் ரசிக்கும்படியாக உருவாக்கப்பட்ட திரைப்படம் 'திருவிளையாடல்’.
தருமியான நாகேஷ் கேட்கும் அந்தக் கேள்விகளும் அதற்கு சிவாஜியின் கம்பீரமான பதில்களும் இன்றுவரை ரசனையாகவே இருப்பதற்கு திரைக்கதைக்கும் வசனத்துக்கும்…
'ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா.
‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். ‘பாசவலை’ படத்தில் இசைச் சித்தர்…
சந்திரமுகி, எந்திரன், கபாலி, பேட்ட, ஜெயிலர் என்று எத்தனை படங்களில் நடித்தாலும், இனி ரஜினியே நினைத்தாலும் இப்படியொரு வெற்றியைத் தர முடியாது என்கிற அளவுக்கு ‘பெஞ்ச்மார்க்’ ஆக அமைந்த படமிது.
"சார்.. இந்தப் பொண்ணா ஹீரோயின்?”
- தன்னுடைய கண்களை தன்னாலேயே நம்ப முடியாமல் கேட்டார் பாக்யராஜ். கேள்வி கேட்கப்பட்டது, அவருடைய குருநாதரான பாரதிராஜாவிடம்.
சற்றே குழப்பமும் நிறைய நம்பிக்கையும் கலந்த தொனியில் பதில் அளித்தார் பாரதிராஜா.…
மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தால், படம் செல்கிற திசை இன்னொன்றாக இருக்க வேண்டும்.
மறுபடி எடுக்க முடியாத மாபெரும் காட்சி அது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் யுத்தக் காட்சி. ஒரே நேரத்தில் நாலு காமிராவால் படமாக்க ஏற்பாடு செய்திருந்தார் டைரக்டர்.
'ஆக்ஷன்!' சொன்னதும் படை வீரர்கள் மோதினார்கள். குதிரைகள்…
நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான எம்புரான் L2 மற்றும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘துடரும்’ ஆகிய படங்களுக்காக ஸ்டண்ட் சில்வாவுக்கு 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வழங்கி கேரளா மாநில…