Take a fresh look at your lifestyle.

கவிஞர் வாலி இலக்கியவாதியாக எப்போது பார்க்கப்பட்டார்?

என் மகள் திருமணத்தின்போது காவியக் கவிஞர் அண்ணன் வாலி இல்லையே என்ற குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. என் மகளை சிறு குழந்தையிலிருந்தே நன்கறிவார். "எப்போது திருமணம், எப்போது திருமணம்'' என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார்.…

காதல், கால்பந்து, மாந்ரீகம் என வித்தியாசமான புள்ளிகளை இணைக்கும் படம்!

நாம் அன்றாடம் பார்க்கின்ற மனிதர்களையே அவர்களின் குணச்சித்திரங்களுடன் காட்டியிருப்பது, கால்பந்து, மந்திர வித்தை, காதல் என மூன்று களங்களை இணைத்திருப்பது என ஒரு வித்தியாசமான படம்.

கவிதையும் காட்சியும் ஒன்றிணைந்து செய்யும் மாயம்!

வைரமுத்துவும் முத்துக்குமாரும் அதிகப்படியான உயரத்தை தொடுவதற்கு அவர்களிடமிருந்த அந்தக் காட்சியை பாடலுக்குள் வைக்கும் வித்தை மிக முக்கிய காரணம்.

ரஜினி, கமலை சேர்த்து இயக்கும் நெல்சன்!

ரஜினி - கமல் இணையும் படத்தின் படப்பிடிப்பு, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆரம்பம் ஆகும் என்று தெரிகிறது.

ஐம்பது ஆண்டுகளைத் தொட்ட ‘பல்லாண்டு வாழ்க!’

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ’பல்லாண்டு வாழ்க’ பேசும் கருத்து இன்றைய சூழலுக்கும் பொருந்திப்போவது நிச்சயம் ஆச்சர்யம்தான்!

கதாநாயகிகளுக்கிடையில் ‘நாயகன்’!

பேசும் படம்: கமல் ஒப்பனையில் அதிகச் சிரத்தை எடுத்துக் கொண்டு நடித்த படங்களில் ஒன்று ‘அவ்வை சண்முகி’. தன்னை நாடகத்தில் வளர்த்தெடுத்த ‘அவ்வை சண்முகத்தின்’ பெயரைச் சூட்டி மதிப்பளித்திருப்பார். சாயலிலும் தன்னுடைய தாயார் ராஜலெட்சுமியின்…

ஷேர் மார்க்கெட் மோசடி குறித்து புதிய பாடல் வெளியீடு!

ஆன்லைன் போலி 'ஷேர் மார்க்கெட்' மோசடிகளை பற்றிய புதிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்; ஆன்லைன் வழியாக நடைபெறும் பல்வேறு நிதி மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சென்னை பெருநகர காவல்…

ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடிக்கும் ‘ஜி.டி.என்’!

‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கி நடைபெற்றது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், சிறிய அறிமுக டீஸரையும் படக்குழு…

எங்கள் படங்களால்தான் சினிமா சீரழிகிறதா?

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது. இந்தப் படம் பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் ‘பைசன்’…

பத்திரிகைப் பேட்டியால் சிவகுமாருக்கு வந்த பதைபதைப்பு!

'கந்தன் கருணை' திரைப்படத்தில். சிவகுமார் முருகனாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒருமுறை ஒரு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அப்பத்திரிகை நிரூபர் நீங்கள் இப்பொழுது எத்தனை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்.…