சிவாஜிக்கு முக்கியத்துவம் கொடுத்த சரோஜா தேவி… எம்.ஜி.ஆருக்கு வந்த கோபம் : இறுதியில்…
படப்பிடிப்பின்போது முதல் நாள் அனைவரும் தயாராக இருக்கும்போது நாயகி சரோஜா தேவி வரவில்லை. அப்போது சிவாஜியின் புதிய பறவை படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
க்ளாசிக் சினிமாவின் பெரிய ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆர் தனது போட்டி நடிகரான…