நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிக்க 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்படுகிறது. எனவே நடிகர், நடிகைகளிடம் இருந்து நன்கொடை வாங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
“கருணை கொண்ட நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறான்” – என்று திரையில் பாடிய நடிகர் திலகத்திடம் கன்னத்தில் முத்தம் பெறும் இளைய திலகம் ‘சின்னத் தம்பி’ பிரபு. பிரபுவின் சிரிப்பு அன்றிலிருந்து இன்று வரை இளமையாகவே இருக்கிறது.