தோல்வியடைந்த காதல் என்பதே தெய்வீகக் காதல் தான். நிறைவடையாத காதல் நம்மை விட்டு எப்போதும் செல்வதில்லை. அதனால் காதலியைவிட நம் வாழ்க்கையில் புதிதாக வந்த மனைவியை காதலிப்பது என்பது சவாலானது.
பல படங்களில் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிற நான், அவருடைய மகன் மாதிரி. அடுத்தப் பிறவியில் நான் அவருக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்கிறார் திரைக்கலைஞர் சிவகுமார்.