பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகள் கற்றுக் கொடுத்து தைரியமாக வளர்க்க வேண்டியதன் அவசியம், பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்கிற நியாத்தை சொல்கிறது படம்.
பேசும் படம்:
பொதுவுடைமைக் கருத்தை தன் நகைச்சுவை மூலம் திரைப்படங்களில் பிரதிபலிப்பாய் நடித்தவர் கவுண்டமணி.
அரசியல், குடும்ப உறவு, சமூகநீதி, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றை நகைச்சுவையில்தன் பாணியில் சொன்ன இந்த நூற்றாண்டின் சிறந்த கலைஞன்.…
சேலம் மாங்கனிக்கு எப்போதும் தனிச் சிறப்பு உண்டு. அது போலவே மாம்பழ நிறம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு சேலம் மீதும், சேலம் மக்களுக்கு எம்.ஜி.ஆர். மீதும் தனி பிரியம் உண்டு.
2–வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த மக்கள் திலகத்துக்கு சேலத்தில்…
வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டிருப்பதால் 45 நாட்கள் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே படமாக்கி இருக்கிறோம்.
மதுரையில் வளையல் கடையில் இருந்த பாண்டியனை ஹீரோவாகவும் கேரளாவைச் சேர்ந்த ஆஷா கேளுண்ணியை ஹீரோயினாகவும் மண்வாசனை படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார் பாரதிராஜா.