மார்ச் 1-ம் தேதி அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் 'கிரியா லா' இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இசைத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
அண்மையில் மர்மர் படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய ஒப்பனையாளர் செல்டன், இப்படத்தில் வரும் உண்மைக் கதாபாத்திரத்தை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக உண்மையில் பார்த்தது நான் தான். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
பாடலாசிரியராகச் சுமார் முப்பதாண்டுகளாகத் தமிழ் திரையுலகில் இயங்கி வருபவர் பா.விஜய். இயக்குனர் கே.பாக்யராஜிடம் சினிமா கற்றவர். பாடல்கள் எழுதுவதோடு நாயகனாக, கதாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராகக் களம் கண்டவர். தன்னைத் திரையில்…
‘பூவா தலையா’ பாணியில் அமைந்த பழைய படமொன்றில் இப்படிப்பட்ட கதை இருப்பது நம்மை ‘ஜெர்க்’ ஆக வைக்காது. ஆனால், 'மச்சாண்ட மாலாஹ' படத்தில் அப்படிப்பட்ட சித்தரிப்பை ஏற்க முடிவதில்லை.
‘நீதிமன்றத்தை நாடுகிறது ஒரு நாய்’ என்பதுவே ‘கூரன்’ திரைப்பட ட்ரெய்லரின் மையமாகத் தெரிந்தது. அந்த நாயின் வேதனையை உணர்ந்து, அந்த வழக்கை ஏற்று நடத்தும் வழக்கறிஞராக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அதில் வெளிப்பட்டிருந்தார்.
‘என்ன இது…
'கரையெல்லாம் செண்பகப்பூ' கதையை ஆனந்த விகடனில் 1980-களில் தொடராக எழுதினார் சுஜாதா. பொதுவாக நகரத்துப் பின்னணியில் கதை எழுதும் சுஜாதா, கிராமத்தை வைத்து எழுதிய கதை இது.