Take a fresh look at your lifestyle.

புதிய படத்தில் ஜோதிகா: வைரலான புகைப்படங்கள்!

அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இளமைக் கால கலைவாணர்!

1935ல் கிராமபோன் ரிக்கார்டில் பதிய 'சரஸ்வதி ஸ்டோர்' நிறுவனத்துக்காக 'ஓடியன்' நிறுவனத்தினர் எடுத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் புகைப்படம்.

’தம்பிக்கு எந்த ஊரு’ ரிப்பீட்டு..!

ரஜினிகாந்தை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் ஒரு சேர கற்றுத்தந்த படம் ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்றால் மிகையல்ல.

நடிகர் கார்த்தியிடம் உள்ள ஸ்பெஷல்!

"'சர்தார் 2' ஒரு ரிமார்க்கபிள் படம், மித்ரன் சார் வந்து கதை சொன்ன போதே, மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் கேரக்டர் மிக வித்தியாசமாக இருந்தது" என்று எஸ்.ஜே. சூர்யா பேசியுள்ளார்.

தமிழில் பாடல்கள் இல்லாத முதல் திரைப்படம்!

திரைப்படவிழா ஒன்றில் 'ரோஷோமான்' படத்தைப் பார்த்த இயக்குநர் எஸ்.பாலச்சந்தர், அதே கதை சொல்லும் ஸ்டைலில் 'அந்த நாள்' படத்தின் ஸ்கிரிப்டை உருவாக்கி இருந்தார்.

‘கேங்கர்ஸ்’ படத்தின் துவக்கப்புள்ளி வடிவேலுதான்!

வரும் ஏப்ரல் 24-ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், 'கேங்கர்ஸ்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

‘தக் லைஃப்’ வேற லெவல் படம்!

"நான் ஆங்கிலத்தில் பேசுவது அரசியல் இல்லை - இது தமிழனின் யதார்த்தம். மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு மக்கள் தீர்ப்பே காரணம்" என்று கமல் தெரிவித்துள்ளார்.

புஸ்பவனம் குப்புசாமியும் ஸ்வர்ணலதாவும் போட்டி போட்டு பாடிய பாடல்!

இயக்குனர் தரணியின் முதல் படமான 'எதிரும் புதிரும்' திரைப்படத்தின் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' தற்போது வைரலாகி இருக்கிறது. இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே வி.சி.ஆரில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பார்த்து முடித்த பின்னர் நிதானமாக…

பல திரைமுகங்களை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய முகம்!

பேசும் படம்: கலைவாணர், எம்.ஜி.ஆர்., போன்ற பல கலைஞர்களை அறிமுகப்படுத்திய எல்லீஸ் ஆர்.டங்கனுடன் கலைவாணரும், மதுரம் அம்மையாரும். அமெரிக்காவில் பிறந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரைப்படக் கலையைப் படித்து, ‘நந்தனார்’…

எஸ்.ஜே.சூர்யாவுக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீராது!

'சர்தார் 2' ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.