Take a fresh look at your lifestyle.
Browsing Category

திரைவிமர்சனம்

விருந்து – கொஞ்சம் ‘பழைய’ பாணி த்ரில்லர்!

கண்ணன் தாமரக்குளம் இயக்கியுள்ள விருந்து படத்தில் அர்ஜுன், நிக்கி கல்ராணி, பைஜு சந்தோஷ், அஜு வர்கீஸ் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

‘சூர்யா’ஸ் சாட்டர்டே – ஹீரோ சனிக்கிழமை மட்டும்தான் அடிப்பாரா?

தமிழில் ‘நான் ஈ’க்குப் பிறகு நானிக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும். அதனைச் சாத்தியப்படுத்தியதில் எஸ்.ஜே.சூர்யாவின் பங்கும் கணிசம். அவர்கள் இருவரது ‘ஆன்ஸ்க்ரீன் எனிமி கெமிஸ்ட்ரி’க்காக இந்தப் படத்தைக் காணலாம்!

ஃபுட்டேஜ் – பொறுமையை விலையாகக் கேட்கும் ‘பரீட்சார்த்த முயற்சி’!

சில திரைப்படங்கள் பரீட்சார்த்த முயற்சியாக உருவாக்கப்படும். அதில் சொல்லப்படும் விஷயங்களும் முக்கியத்துவமிக்கதாக இருக்கும். அப்படிப்பட்ட முயற்சிகள், வெகுஜன ரசனைக்குக் கொஞ்சம் நெருக்கமாக இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை மீது…

அதர்மக் கதைகள் – டைட்டிலுக்கேற்ற திரையனுபவத்தை கொண்டிருக்கிறதா?

சில திரைப்படங்களின் டைட்டில், எதிர்மறையான கருத்துகளை முன்வைக்கும். அதுவே, அப்படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கத் தூண்டும். அதேநேரத்தில், அதெற்கு நேரெதிரான அம்சங்கள் அப்படத்தில் நிறைந்து நிற்கும். மிக அரிதாக, அந்த டைட்டிலுக்கேற்ப…

போகுமிடம் வெகுதூரமில்லை – ஒரு வித்தியாசமான திரையனுபவம்!

இரண்டு வேறுபட்ட நபர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கின்றனர். அவர்கள் செல்லும் வாகனம் ஒரு அமரர் ஊர்தி. அதில் ஒரு பிணம் இருக்கிறது. இப்படி முரண்பாடுகளின் மூட்டைகளாகத் திகழும் இருவரும், ஒரு காதல் ஜோடிக்கு உதவி செய்கின்றனர்.…

கொட்டுக்காளி – ‘கூழாங்கல்’ அனுபவம் போலிருக்கிறதா?!

‘கொட்டுக்காளி’யை ஆங்கிலத்தில் ‘பிடிவாதமான பெண்’ என்றே குறிப்பிடுகிறது படக்குழு. அதற்கேற்ப, இப்படத்தின் கதையும் அமைந்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, அன்னா பென், ஜவஹர் சக்தி, பூபாளம் ஜெகதீஷ்வரன் உட்படப் பலர்…

வாழை – உண்மைச் சம்பவம் அடிப்படையிலான கதை!

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும், அவர்கள் கடந்து வந்த வேதனைகளையும் சொல்வதாக இருந்து வருகின்றன மாரி செல்வராஜின் படங்கள். அவர் தந்த ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களின் களங்கள் வெவ்வேறாயினும், அக்கதையின் அடிநாதம் அடிமைப்பட்டுக்…

வேதா – ‘அசுரன்’ பாணியில் ஒரு இந்திப்படம்!

ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுவதைச் சொல்லும் கதைகளைத் தென்னிந்திய சினிமாக்களில் பார்க்கத் தொடங்கி வெகுநாட்களாகிவிட்டது. அவற்றில் சில படைப்புகள் கலைப்படங்களாக மட்டுமல்லாமல், கமர்ஷியல் வெற்றியைப்…

கார்த்தியை சாதாரண இளைஞனாகக் காட்டிய படம்!

தந்தை, தாய், சகோதரி உடன் வாழும் ஒரு சாதாரண மனிதன், திடீரென்று குற்றப் பின்னணி கொண்ட ஒரு இளைஞர் கூட்டத்துடன் மோத நேரும்போது என்னவாகிறது என்பதே ‘நான் மகான் அல்ல’ படத்தின் கதை.

ஸ்திரீ 2 – விட்ட இடத்தில் தொடரும் கதை!

சில நூற்றாண்டுகளுக்கு முன் சந்தேரி எனும் ஊரில் ஒரு விலைமாது ஒரு ஆடவனை விரும்பித் திருமணம் செய்ததாகவும், அன்றைய தினம் அக்கிராமத்து ஆண்களால் இருவரும் படுகொலை செய்யப்பட்டதாகவும், அதற்குப் பழி வாங்கும் வகையில் அக்கிராமத்தினரை அப்பெண் பேயாக…