Browsing Category
					
		
		சினி மினி
இயல்பான வாழ்க்கையை எதார்த்தமாக சொன்ன படைப்பு!
					எஸ்.பி.பி. மறைந்து நாட்கள் கடந்தும், அவர் விட்டுச் சென்றவற்றைச் செவிகளால் கேட்க நேரும் போதும் கண்களால் காண நேரும் போதும் இப்படியோர் மகத்தான கலைஞர் நம்மிடம் இன்றில்லை என்ற யதார்த்தம் நம்மை வருந்த வைக்கிறது!
 
பிரம்மாண்டங்களும்…				
						இயக்குநராக அறிமுகமாகும் கென் கருணாஸ்!
					கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.				
						நண்பனின் மகளை மனதார வாழ்த்தும் நம்பியார்!
					நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி – நாராயணசாமி தம்பதியரின் திருமணம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ‘ஆபட்ஸ்பரி’ மண்டபத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பும் அங்கு தான் நடைபெற்றது.
பெரும் நட்சத்திரப் பட்டாளங்களும் லதா…				
						விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்!
					சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் வைக்கப்பட்டதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சுதா கொங்கரா கண்டுகொள்ளவில்லை.				
						ஹீரோவாகும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்!
					‘எல்லம்மா’ படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.				
						ஸ்ரீவித்யாவைக் கொண்டாடத் தவறி விட்டோமோ?
					ஸ்ரீவித்யா கமல்ஹாசனுடன் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார். அப்போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர்.
 இதுகுறித்து ஸ்ரீவித்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. 
அதில், அவர் “நான் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைத்தபோது…				
						கனமழையால் ‘டியூட்’ வசூல் பாதிப்பு!
					அறிமுக இயக்குநர் கீர்த்தி வாசன் இயக்கிய டியூட் படத்தைத் தெலுங்கில் நம்பர் நம்பர் ஒன் படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.				
						முத்துராமனை அடையாளம் காட்டிய படம்!
					தமிழ் சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் தனக்கென்று ஒரு பாணியில் பாதையை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போட்டவர் நடிகர் முத்துராமன். 
ஒன்றாக இருந்தால் தன் அப்பாவுக்கும் தனக்கும் ஆகாது என்று ஒரு ஜோசியர் சொன்னதன் பேரில் சென்னைக்கு நடிக்க…				
						பற்றிக் கொள்ளுமா ‘டீசல்’?
					பெட்ரோல், டீசல் ஆகியவை பங்கிற்கு வரும் வரை நடக்கும் ஊழல்கள், குற்றங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொடிய கரங்கள், அதற்கு ஏற்றபடி ஆடும் ஆளும் அரசியல்கள், அதிகார மோதல்கள், வடக்கு தெற்கு பாகுபாடு என இவற்றையெல்லாம் ஓர் உண்மை சம்பவத்தை…				
						திருவாசகத்தைத் திரைப்பாடலாக மாற்றிய கவியரசர்!
					எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை! அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள்.
எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை…				
						