Take a fresh look at your lifestyle.
Browsing Category

மறக்காத முகங்கள்

பன்முகத் தன்மையால் மிளிர்ந்த ‘சிஐடி’ சகுந்தலா!

சின்ன வயதிலேயே சகுந்தலாவுக்கு சினிமா ஆசை உருவானது. துள்ளலான அவரது நடனத்தோடு கூடிய முகபாவனைகள் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றது.

சூர்யாவின் படங்கள் எப்படி இருக்க வேண்டும்?!

சூர்யாவின் படங்கள் எப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றாலும், அதில் அவரது உழைப்பை எவரும் குறை சொல்லிவிட முடியாது. அதுவே, இன்றுவரை அவரது அடுத்தடுத்த படங்களின் மீது ரசிகர்கள் கவனம் குவிக்கக் காரணமாக உள்ளது.

மனம் விட்டுப் பேசியிருந்தால் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்பட்டிருக்கும்!

நிறைய பேரிடம் பழகிக் கொண்டிருந்திருந்தால் ஒருவேளை இயக்குநர் ரவிசங்கரின் தற்கொலை எண்ணம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்கிறார் அவருடைய நண்பர் ராமு சரவணன்.

நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக்கியவர் சந்திரபாபு!

சந்திரபாபு தனக்கென ஒரு தனிபாணியை வைத்திருந்தார். அவருக்குத் தெரியாததே இல்லை எனலாம். பாட்டு, டான்ஸ், நடிப்பு எல்லாவற்றையும் பிரமாதமாகச் செய்வார். பேன்ட், கோட் போட்டுக் கொண்டு நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக்கியவர் அவர் தான்!

மார்ச் -19: மறக்க முடியாத நாள்!

1988, மார்ச் 19 ஆம் தேதி ஜானகி அம்மாவுக்கு மறக்க முடியாத நாள். அன்று தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அறிவிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதைக் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார் ஜானகி அம்மா.

நடிகனின் மொழி நடிப்புதான்!

தமிழில் நடிக்க வந்தபோது மொழி பெரிய தடையாக இல்லை. நடிகனுக்கான மொழி நடிப்புதான். ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்ததுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் விக்ரம் வேதா. சேட்டா கதாபாத்திரம் செம ஹிட்! அதன் பிறகு 'மெர்சல்', 'ஆண் தேவதை' என சென்றது.

சிதம்பரம் ஜெயராமனும், கலைவாணரும் ஆடிய கேரம் போர்டு!

ஒருமுறை கேரம் விளையாட்டுப் போட்டிக்காக சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் கோவை சென்றிருந்தார். அப்போது கோவையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இருந்தார். ஜெயராமன் அவர்களைப் பற்றி பலர் வாயிலாக என்.எஸ்.கே. அவர்களுக்குத் தகவல் எட்டிச்…

நானும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் என்றார் கலைஞர்!

எம்.ஜி.ஆரின் ரசிகனாக அவரது சினிமா வாழ்க்கையை மட்டுமே எழுதப்போகிறேன்' என்றேன். அதற்கு அவர், 'எம்.ஜி.ஆருக்கு நானும் ரசிகன்தான்' என்றார் கலைஞர்.