Take a fresh look at your lifestyle.
Browsing Category

பாடல்

“இந்த மனமும், இந்தக் குணமும் என்றும் வேண்டும் என்னுயிரே”!

1962 ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஆலயமணி' படத்தில் இடம்பெற்ற "பொன்னை விரும்பும் பூமியிலே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

எந்த நாடு, என்ன ஜாதி என்ற பேதமில்லை!

ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பான ‘அன்பே வா’ படத்தில் பாடல் காட்சி சிம்லாவிலும் மற்ற சில மலைப்பிரதேசங்களிலும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

“தூக்கமும் அமைதியும் நானானால், உன்னைத் தொடர்ந்திருப்பேன்”!

1962-ல் வெளிவந்த 'ஆலயமணி' திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் எவரையும் மெல்லக் கிறங்க வைக்கும்.

“வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரே வந்தாள்”!

திரை இசையில் என்னென்ன அற்புதங்களையெல்லாம் நிகழ்த்தியிருக்கிறார் 'திரையிசைத் திலகம்' என்று போற்றப்பட்டவரான கே.வி. மகாதேவன்.

“அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்”!

எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் உணர்வுபூர்வமாக "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா? என்ற பாடலைப் பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன்.

கிடைத்தவர் பிரித்துக் கொண்டார், உழைத்தவர் தெருவில் நின்றார்!

'பாட்டுக்கு ஓர் படகோட்டி' என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்குத் திரைப்படப் பாடல்களுக்குப் பேர்போன படம் ஜி.என். வேலுமணி தயாரிப்பில் 1964-ல் வெளிவந்த படமான 'படகோட்டி'.