இசையமைப்பாளரைப் போல் பாடலாசிரியரும் உரிமை கோரினால்?
ஒரு பாடல், அதில் உள்ள வரிகள், பாடகர், இசை என அனைத்தும் சேர்ந்து தான் திரை இசைப்பாடல்கள் உருவாகின்றன. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?