Take a fresh look at your lifestyle.

இருட்டில் வாழ்ந்து மக்களுக்கு சினிமா வெளிச்சம் காட்டிய மேதை!

தாதாசாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே இந்தியத் திரைப்படத்துறையின் தந்தையாகக் கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870-ல் நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல…

கனவுத் தொழிற்சாலையின் வியக்க வைத்த வீனஸ்!

"அழகுகள் யாவும் அவளிடம் அடைக்கலம், அவள் அங்கங்கள் யாவும் மன்மதன் படைக்கலம்" என்றான் ஒரு கவிஞன். அப்படிப்பட்ட அழகு'களை'... தனக்குள் அடைகாத்து வைத்திருக்கும் அழகி ஒருத்திக்கு பெற்றோர் இட்ட பெயர் மும்தாஜ் பேகம் ஜெஹான் தெஹ்லவி. அழகு...…

சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் தந்த பரவசம்!

அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு டிக்கெட் வாங்குவதற்கு ஏதோ ஒரு குகை மாதிரி இருந்த பகுதிக்குள் கியூ வரிசையில் சென்று டிக்கெட் வாங்கிய பயம் கலந்த அனுபவம் இன்னமும் இருக்கிறது.

80-களில் புது டிரெண்ட்செட்டை உருவாக்கிய படம்!

கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் என்று களமிறங்கிய டி. ராஜேந்தரை தயாரிப்பாளராக மாற்றியதோடு ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும் மாற்றிய படம் ‘உயிருள்ளவரை உஷா’.

ஜனநாயகனுக்கு பதிலாக வருகிறது ‘தெறி’!

விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், படம் வெளியாகவில்லை. எனவே தெறி படம் வெளியாகவுள்ளது.

கடன் வாங்கி உதவி செய்த எம்.ஜி.ஆர்.!

மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தினர்தான் காரணம். அவர்களின் உழைப்புக்கும் தியாகத்துக்கும் இந்தத் தொகை மிகவும் குறைவு.

நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும்…!

எத்தனையோ கல்யாணங்களை செய்து வைத்திருக்கிறார் என் கணவர் கலைவாணர். அப்போதெல்லாம் ஆடி ஓடி உதவிகள் செய்தவர் தன் மகள் கல்யாணத்தின்போது சிலையாக நின்றிருந்தார். இல்லை, இல்லை! 'எம்.ஜி.ஆர்' உருவத்தில் நடமாடி எங்கள் குடும்பத்தை வாழவைத்துக்…

‘பூக்கி’ – ஜென்ஸீ தலைமுறைக்கான காதல் கதை!

உயரம், உடல் என்று எல்லா வகையிலும் HANDYயாக இருக்கும் தனுஷா, நடிப்பில் நுண்ணிய உணர்வுகளைக் காட்டும் விதத்திலும் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்.

மைலாஞ்சி – உயிர்ப்பான காதல் கதை!

ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், முனீஸ்காந்த், சிங்கம் புலி நடிப்பில் எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கி இருக்கும் படம் ‘மைலாஞ்சி’.