Take a fresh look at your lifestyle.

“ஒன்றே குலம் என்று பாடுவோம்…”!

திரைத் தெறிப்புகள்! - 102: *** 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்கின்ற சமய ஒற்றுமைக்கான முழக்கத்தை முன் வைத்தவர் அறிஞர் அண்ணா. பிரபலமான இந்த முழக்கத்தைத் தனது பாடல் வழியே முன்வைத்தவர் புலமைப்பித்தன். அதைத் திரைமொழியில் பாடியவர்…

‘கரகாட்டக்காரன்’ படத்தைத் தவறவிட்ட ஷோபனா!

ஒரு காலத்தில் மலையாளத் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் ஷோபனா. அவருக்கு தமிழ் நாட்டிலும் ரசிகர் கூட்டம் உண்டு. தமிழில் 'தளபதி', 'இது நம்ம ஆளு', ‘சிவா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரள அரசு விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருது, தேசிய…

‘பல்டி’ படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

ஆல்பம் பாடல்களான 'கச்சி சேரா', 'ஆச கூடா', 'சித்திர புத்திரி' போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும்…

அஃகேனம் – டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?

புதிதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வித்தியாசமான டைட்டிலை தேடி எடுக்கிறவர்களின் எண்ணிக்கை தமிழ் திரையுலகில் பெருகி வருகிறது. அப்படியொன்றாக அமைந்திருக்கிறது அருண் பாண்டியன் தயாரித்து நடித்துள்ள ‘அஃகேனம்’ திரைப்படம். இதில் அவரது மகள்…

இயக்குநரின் சுமைகளை எளிதாக்குவது யார்?

அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25-ம் தேதியன்று உலகம் முழுவதும்…

தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய புதுமுகம்!

மலையாள சினிமாவில் தனது நடிப்பால் வலுவான முத்திரையைப் பதித்த நடிகை மீனாட்சி தினேஷ், சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லவ் மேரேஜ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார்.

பறந்து போ – வானம் தொடுகிற கதையா?

மிகச்சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகனின் கனவுகளையும் யதார்த்த நிலையையும் காட்டுகிறது இயக்குநர் ராமின் ‘பறந்து போ’.

என்னோடு நடிக்க ரங்காராவ் கேட்ட சம்பளம்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் நாகேஷிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அவரது நடிப்பில் 1964-ம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’ படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யமானச் சம்பவத்தை,…

‘அஃகேனம்’ உருவாவதற்கு அம்மா தான் காரணம்!

நான் எதை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தியிடம் இந்திரா கதாபாத்திரத்தை விவரித்தேனோ, அந்த இந்திராவாகத்தான் இந்தப் படத்தில் அவர் வாழ்ந்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் அந்த இந்திரா கதாபாத்திரம் மனதில் நிற்கும்.