Browsing Category
திரை இசை
“காலம் ஒரு நாள் கை கொடுக்கும்!”
காலத்தின் கையில் நம்மையும், நமக்கான செயல்பாட்டையும் முன் வைத்தால் நமக்கான வெற்றி நிச்சயம் நம்மை தேடி வரும்.
“அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்”!
டி.எம்.எஸ் பாடி இருக்கும் விதமும், அதற்கு குஷியாக நடிகர் திலகம் உடலில் காட்டியிருக்கும் நவரசங்களும் ஒரு காட்சி மொழி அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.
வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதை என்ன?
திரைத் தெறிப்புகள்! – 105:
***
உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவர்களின் மனம் எப்படி எல்லாம் வலியோடு யோசிக்கும்?
வீடு என்கின்ற அமைப்பினால் ஒதுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு என்று தனி வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்.
தாங்கள் வாழும் தெருவையே சொந்த…
ஆளுமைகள் – சந்திப்புகள்!
அமெரிக்கா சென்றுள்ள பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. ஜேசுதாஸை, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகனும், ரக்ஷிதாவும் சந்தித்து, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
கருணைக்கு கடவுள் என்று மற்றொரு பெயர்!
எத்தனையோ பாடல்களை ஆட்டுவித்துப் பின்னணிப் பாட வைத்தவரான எம்.எஸ்.வி, தானே குரல் கொடுத்துப் பாடிய வெகு சில பாடல்களில் இதுவும் ஒன்று.
“எங்கிருந்தாலும் வாழ்க…!”
“எங்கிருந்தாலும் வாழ்க” என அண்ணா சொன்ன வார்த்தையை வைத்து தனது பாடலில் முதல்வரியாக கச்சிதமாகவும் கவித்துவமாகவும் பயன்படுத்தினார் கண்ணதாசன்.
நதி எங்கே போகிறது?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், சரோஜா தேவியும் மிகவும் மென்மையான நடன அசைவுகளுடன் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள்.
“ஒன்றே குலம் என்று பாடுவோம்…”!
திரைத் தெறிப்புகள்! - 102:
***
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்கின்ற சமய ஒற்றுமைக்கான முழக்கத்தை முன் வைத்தவர் அறிஞர் அண்ணா.
பிரபலமான இந்த முழக்கத்தைத் தனது பாடல் வழியே முன்வைத்தவர் புலமைப்பித்தன். அதைத் திரைமொழியில் பாடியவர்…
புஷ்பா, தண்டேல், குபேரா: டிஎஸ்பியின் ஹாட்ரிக் வெற்றி!
இந்திய சினிமாவின் இசை உலகில் தனிச்சிறப்புடன் மின்னும் ராக் ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத் (DSP) மீண்டும் ஒரு மாபெரும் ஹாட்ரிக் வெற்றியைத் தந்து அசத்தியுள்ளார்.
மூன்று வெவ்வேறு வகை களங்களில், வேறு வேறு ஜானர்களில், மூன்று பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் தந்து…
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே!
1971-ல் சிவாஜி நடிப்பில் வெளிவந்த ‘சவாலே சமாளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவா் கவியரசு கண்ணதாசன.