Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி – சிறப்புச் செய்திகள்

மம்மூட்டி என்னைக் கட்டாயப்படுத்தினார்!

பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான இந்திரன்ஸ் தமிழில், 'கருப்பு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த…

தியாகத்தின் மறு உருவமாகத் திகழ்ந்த ஜானகி அம்மா!

எத்தனையோ திறமைகள் கொண்ட ஜானகி அம்மா எம்.ஜி.ஆர் மாமா மீது கொண்ட அன்பின் காரணமாக, அவருக்காகத் தன்னுடைய அத்தனை விருப்பங்களையும் உதறிவிட்டு, கணவருக்காக வாழ்வதையே பெரும் பேறாகக் கருதியவர்.

இரு மரணங்கள் – சமூகத்தின் இருவித நிலைப்பாடுகள்!

அங்கீகாரமின்றி வாழ்ந்து மறைந்தாலும், தன்னைக் குறித்து பலரும் சிந்தித்து, வருந்தி நினைக்கத்தக்க ஒரு வாழ்க்கையை சத்தியேந்திரா வாழ்ந்துள்ளார் என்பது நிஜம்.

யாருக்கும் தெரியாத யுவனின் மறுபக்கம்!

'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியின் புதிய எபிஸோடில் மிர்ச்சி சிவா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் யுவன் சங்கர் ராஜா

இனிதே துவங்கியது ‘தத் த்வம் அஸி’ படப்பிடிப்பு!

‘தத் த்வம் அஸி’ படப்பிடிப்பு துவக்க நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார்.

இந்திய சினிமாவுக்கு இன்னுமொரு அங்கீகாரம்!

திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற 10-வது சர்வதேச அனிமே விருதுகள் வழங்கும் விழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக நடந்தது.

வெட்கப்பட வைக்க பாரதிராஜா செய்த டெக்னிக்!

மதுரையில் வளையல் கடையில் இருந்த பாண்டியனை ஹீரோவாகவும் கேரளாவைச் சேர்ந்த ஆஷா கேளுண்ணியை ஹீரோயினாகவும் மண்வாசனை படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார் பாரதிராஜா.

அப்பா – மகள் கதையில் விஜய் ஆண்டனி!

'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கண்ணை நம்பாதே', 'பிளாக்மெயில்' படங்களை இயக்கிய மு.மாறன், அடுத்து இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார்.

கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய ‘தாழ் திறவா’!

பரணி சேகரன் இயக்கத்தில், Barman Pictures தயாரிப்பில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.

இருட்டு உலகை மாற்றும் காதல் கதை!

சினிமா மீதான ஆசையால் என்ஜினீயரிங் படித்து அமெரிக்காவில் பார்த்துக்கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன் - டி.அந்தோணி.