Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
மக்களைக் குடிகாரர்களாக மாற்றியது போதும்!
யார் ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்.
குடிமக்களை குடிகார மக்களாக மாற்றியது போதும். தான் குடும்பத்துடன் கோடி கோடியாக சொத்துகளை குவிக்காமல், கடைக்கோடி மனிதன் வாழ்வை முன்னேற்ற வேண்டும்.
தென் கொரிய அதிபரைக் கவர்ந்த தமிழ்ப் படம்!
இந்தியாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை கவுரவிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.
இனிய அனுபவத்திற்காக மே 8 வரை காத்திருங்கள்!
“மேயாத மான்”, “ஆடை” போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
‘உப்பு புளி காரம்’ தயாரிப்புக் குழுவின் அடுத்த படைப்பு!
'உப்பு புளி காரம்' ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!
ஜனவரியில் வெளியாகிறது ‘லவ் & வார்’!
ரன்பீர் கபூர், விக்கி கௌஷல், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த எஸ்.எல்.பி-யின் (SLB) ‘லவ் & வார்’ திரைப்படம் 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது.
தலைமுறைகளைக் கடந்த வெற்றிப் பயணம்!
தமிழ்த் திரைப்பட உலகில் பல தலைமுறைகளைக் கடந்து வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அதிரடியாக, விக்ரம் நடிக்கும் “சியான் 63” படத்தை அறிவித்துள்ளது.
‘சிங்கா’ உருக்கமான பாசப்பிணைப்பை உணர்த்தும் படம்!
மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது ‘சிங்கா’ படம். அனைத்து வயதினரையும் கவரக்கூடிய உணர்ச்சி மிகுந்த கதையாக இது உருவாகியுள்ளது.
விக்ரமின் 63-வது படத்தை இயக்கும் ஆனந்த் ஷங்கர்!
வீர தீர சூரன்-2 படத்தை அடுத்து 'மண்டேலா' இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் ’கிரியேஷன்ஸ்’ ஐ கொண்டுவந்த நடிகர்!
1951 ஆம் ஆண்டு வெளியான ‘எ பிளேஸ் இன் த சன்’ படத்தில், மோன்ட்கோமெரி கிளிஃப்ட் (Montgomery Clift), எலிசபெத் டெய்லர் உட்பட பலர் நடித்திருந்தனர். அதை அப்படியே தமிழுக்காக சில மாற்றங்களை செய்து ‘அவனா இவன்?’ என்ற டைட்டிலில் உருவாக்கினார்…
தனி மனிதனின் சுதந்திரம் எதன் பேராலும் பறிக்கப்படக் கூடாது!
ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக் கூடாது பறிக்கப்படக் கூடாது.