Browsing Category
சினி – சிறப்புச் செய்திகள்
30 ஆண்டுகளைக் கடந்த முத்துவும் குருதிப் புனலும்!
தீபாவளி தினம் என்றாலே புதிய படங்கள் வெளியாகும், அன்றைய தினத்தில் ஏதாவது ஒரு படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் தீவிர சினிமா ரசிகர்களுக்கு இருக்கும்.
80, 90களில் தீபாவளி அன்றே இரண்டு, மூன்று படங்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற…
‘வாலி’யைக் கொண்டாட வாருங்கள்!
இந்தியாவிலேயே அதிகமான திரைப்படப் பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்படப் பாடலாசிரியர் பத்மஸ்ரீ வாலி.
வார்த்தைப் பூக்களால் பாமாலை சூட்டிய பா.விஜய்!
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். பாடலின் ஏதோவொரு அம்சம் ஈர்த்து, அந்தப் பாடலுடன் நம்மைப் பயணிக்கவைக்கும். நம்முடைய பயணத்தில் அந்தப் பாடல் தவறாமல் இடம்பெறும்.
எங்கோ ஒருவிழாவில், அந்தப் பாடலை ஒலிபரப்பினால், அடுத்த ஆறேழு நாட்களுக்கு அந்தப்…
ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற ஜோதிகா!
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான நடிகையரில் ஒருவரும், பல ஆண்டுகளாக தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்பவரும், அழகு, திறமை, ஆளுமைப் பண்புகள் என அனைத்துக்காகவும் ரசிகர்களின் பேரன்பையும் மரியாதையையும் பெற்றிருப்பவருமான நடிகை ஜோதிகா இன்று…
3 மணி நேர மேக்கப்: உழைப்புக்குக் கிடைத்த பலன்!
'காந்தாரா சாப்டர்-1' படத்தில் தெய்வீக சக்தியை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தின் தலைவனாக நடித்தவர் சம்பத் ராம்.
படம் குறித்துப் பேசிய சம்பத்ராம், “உலகம் முழுவதும் வெளியாகி, மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிற 'காந்தாரா சாப்டர்-1'…
நிவின் பாலி ரசிகர்களுக்கு பிறந்தநாள் சிறப்பு விருந்து!
தமிழில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள “ஏழு கடல் ஏழு மலை” என்ற சைக்கலாஜிகல் ரொமான்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இசையும் சினிமாவும் நம் கலாச்சாரத்தின் உயிர்நாடி!
இது ஒரு சாதாரண மியூசிக் லேபிள் அல்ல — நாளைய இசையை உருவாக்கும் இயக்கம். தொழில்நுட்பம், திறமை, கதை சொல்லல் ஆகியவை ஒன்று சேரும் தென்னிந்தியாவின் படைப்பாற்றல் மையமாக ‘வேல்ஸ்’ உருவாகும்.
வசனங்களால் ரசிகர்களை ஆவேசப்படுத்திய கண்ணாம்பா!
ஒரு படத்தின் நடிகருக்கு வெவ்வேறு விதமான கதாபாத்திரங்கள் கூட கிடைத்துவிடும். தப்பித்தவறி நாயகிகளுக்கும் அப்படியான கதாபாத்திரங்கள் நிகழ்ந்துவிடும்.
ஆனால் நாயகனுக்கு அம்மாவாகவோ நாயகிக்கு அம்மாவாகவோ நடிக்கும் நடிகைகளுக்கு அப்படியொரு வாய்ப்பு…
எம்.ஜி.ஆரை ஒரு ரசிகனாக வியந்தேன்!
வில்லனாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாகி இன்றைக்கும் தென்னிந்திய சினிமா, பாலிவுட் சினிமா என உற்சாகமாக வலம் வரும் சத்யராஜ், தனது திரை உலகப் பயணம், எம்.ஜி.ஆர். உடனான அன்பான நேசத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“முதல் மரியாதை படம் பெற்ற…
மூன்று முகம் – ரஜினியின் ‘பெர்பெக்ட்’ கமர்ஷியல் சினிமா!
விஜய் – இயக்குனர் அட்லீ காம்பினேஷனில் ‘மெர்சல்’ திரைப்படம் வெளியானபோது, ‘இது அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி’ என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
அக்காலகட்டத்தில் நடிகர் கமல்ஹாசனை அட்லீயும் விஜய்யும் சந்தித்துப் பேசியபோது, ‘அபூர்வ…