Take a fresh look at your lifestyle.
Browsing Category

மறக்காத முகங்கள்

50-களில் கனவுக்கன்னி… முதல் லேடி சூப்பர் ஸ்டார்… பன்முக திறமை கொண்ட அஞ்சலி…

1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி ஆந்திரமாநிலம், கிழக்கு கோதாவரி பெத்தாபுரம் பகுதியில் பிறந்தவர் தான் நடிகை அஞ்சலி தேவி. நடிகை, தயாரிப்பாளர், மாடல் என தென்னிந்திய சினிமாவில் பன்முக திறமையுடன் 60 ஆண்டுகளுக்கு மேலான ஆதிக்கம் செலுத்திய…

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறாரா நடிகர் அப்பாஸ்? சின்னத்திரையில் மாஸ் என்ட்ரி

கடைசியாக தமிழில் ராமாணுஜம் என்ற படத்தில் நடித்த அப்பாஸ், ஒரு கட்டத்தில் நடிப்பில் வாய்ப்புகள் குறையவே குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார். 90-களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நடிகராக வலம் வந்த நடிகர் அப்பாஸ் சமீப காலமாக…

படப் பிடிப்புக்கு லேட்டா வந்த பத்மினி; கோலி விளையாடிய இயக்குனர்: நாட்டிய பேரொளிக்கு…

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி, மலையாளம், சிங்களம், ப்ரஞ்ச், உள்ளிட்ட மொழிப்படங்கில் நடித்துள்ள பத்மினி ரஷ்யமொழி படத்திலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நாட்டிய பேரொளி என்ற அடையாளத்துடன் திகழ்ந்தவர் நடிகை பத்மினி. 1947-ம் ஆண்டு…

எனக்கும் ஒரு துணை தேவை… 48 வயதில் திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை நக்மா

1995-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் எவர்கிரீன் படமான பாட்ஷா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை நக்மா தனது 48-வது வயதில் திருமணம் குறித்து…

அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம்!

சென்னை: அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று (30/09/2022) சென்னையில் நடந்துள்ளது. புதிய நிர்வாகக்குழு தற்போது தேர்தல் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதவியேற்கும் பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் மற்ற…

வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் வேலைக்கு ரூ.18 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி

எண்ணூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் ரவணம்மாள் (வயது 64). இவர் தன்னுடைய மகன் ஜெகன் (30) என்பவருக்கு உதவி என்ஜினீயர் பணி வாங்கி தரும்படி வடசென்னை அனல்மின் நிலையத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வரும் பாபு (40) என்பவரை அணுகி கேட்டார். அதற்கு…

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே ஜனவரி இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டம்

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதனை கடந்த 2016-ம் ஆண்டு…

மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை- அரசு மானியம் பெற காலக்கெடு நீட்டிப்பு

தமிழகத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு, சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு முழுமையாக புனித யாத்திரை சென்று வந்தவர்களுக்கு, அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த…

நீதிபதி கல்வித்தகுதி குறித்து வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவாளராக நீதிபதி பூர்ணிமா பணியாற்றி வருகிறார். இவர் முறையான கல்வி பெறவில்லை. அதாவது, 12-ம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் பி.காம். பட்டப்படிப்பை…

ஒவ்வொருவரையும் முத்தமிட விரும்புகிறேன்: டிரம்ப் குறும்பு பேச்சு

அமெரிக்காவில் கொரோனா தொற்ற விஸ்வரூபம் எடுத்தபோதும் கூட முகக்கவசம் அணியமாட்டேன் என்று கெத்தாக கூறியவர் டொனால்டு டிரம்ப். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எதிர்க்கட்சிகள் வற்புறுத்தல், உலகத் தலைவர் என்பதால் மாஸ்க் அணிந்தார். கடந்த வாரத்தில்…