Browsing Category
பொன்மனச் செம்மல்
எம்.ஜி.ஆர். நிஜ வாழ்விலும் ஹீரோ தான்!
‘அண்ணன் எம்.ஜி.ஆர் வெறும் சினிமா கதாநாயகன் இல்லை. நிஜவாழ்விலும் அவர் ஹீரோதான்’ என்று எம்.ஏ. திருமுகம் தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆரின் ஹியூமர் சென்ஸ் பற்றி வெளியே ரொம்பத் தெரியாது. நான் நேரிலே பார்த்தவன். படு ஷார்ப்பான ஹியூமர் சென்ஸ் உள்ளவர் வாத்தியார் - கமல்.
கலைஞனுக்கு வீழ்ச்சி கிடையாது” – எம்.ஜி.ஆர்!
கேள்வி: சினிமா உலகில் யாருமே அடைய முடியாத உச்ச நிலையை தொட்டு வீட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்து விட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?
எம்.ஜி.ஆர். பதில்: ‘‘பல ஆண்டுகளுக்கு முன் சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டரில் ‘இரு…
எம்.ஜி.ஆரின் இசைஞானத்தைக் கண்டு வியந்தேன்!
எம்.ஜி.ஆர்., என் மீது கொண்ட அதீதப் பிரியத்தால், ‘இதய வீணை’ என்ற படத்தில் இசையமைக்க எனக்கு வாய்ப்புத் தந்தார் என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.
எளிமையும் ரசனையும் எல்லோரிடமும் இருப்பதில்லை!
எம்.ஜி.ஆர்., நடித்த ‘சர்வாதிகாரி’ திரைப்படத்தில் தான், நான் முதன்முறையாக அவருடன் இணைந்து நடித்தேன் என்று வி.கே.ராமசாமி பேசியுள்ளார்.
மக்கள் திலகமும், மருதகாசியும்…!
“எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்தில் வாலியின் பாடல் இடம் பெறக் காரணமே கவிஞர் மருதகாசி தான்.
மக்கள் திலகத்தின் மறக்க முடியாத புதன்கிழமை!
எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி சேர்ந்து நடித்த ‘கூண்டுக்கிளி’ படத்தில் யார் கதாநாயகன் என்ற சந்தேகம் எம்.ஜி.ஆர். ரசிகர் ஒருவருக்கும், சிவாஜி ரசிகர் ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளது.
கலைக் குடும்பத்துடன் மக்கள் திலகம்!
திரை வாழ்வைத் துவக்கியதில் இருந்தே புரட்சித் தலைவருக்கும், திருமதி. ஜானகி அம்மையாருக்கும் நெருக்கமாக இருந்தது இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் குடும்பம்.
ஜப்பானில் சவால் விட்டு ஜெயித்த எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆருக்காக ‘மீனவ நண்பன்’ படத்தில் முத்துலிங்கம் எழுதிய “தங்கத்தில் முகம் எடுத்து, சந்தனத்தில் உடல் எடுத்து’’ பாடல் உருவான விதம் இப்படித்தான்.
எம்ஜிஆரின் ‘நேற்று இன்று நாளை’ வெளிவரப் பாடுபட்ட சிவாஜி!
“பலவிதமான அரசியல் தாக்குதல்கள் சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே நடந்தாலும், கடைசி வரையில் நட்பில் அவர்களை யாராலும் பிரிக்க முடியவில்லை”.