Take a fresh look at your lifestyle.
Browsing Category

பாடல்

பெற்றெடுத்த குழந்தை, தாய்க்குப் பாரமா?

1958-ம் ஆண்டில் வெளிவந்த 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரியின் இனிமையான குரலில் "மண்ணுக்கு மரம் பாரமா?" என்ற பாடல் வரிகளை எழுதி இருப்பவர் புதுக்கவிஞர் கே. முத்துசுவாமி.

திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்!

1958-ம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த 'பதி பக்தி' படத்தில் "இந்தத்-திண்ணைப் பேச்சு வீரரிடம்-ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி" என்ற முத்தான வரிகளை எழுதி இருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பணமே உன்னை எங்கே தேடுவேன்?

1952-ம் ஆண்டு வெளிவந்த என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் 'பணம்' படத்தில் "எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்" என்று துவங்கும் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி.

கடவுள் ஏன் கல்லானார்…?

1970-ம் ஆண்டு மக்கள் திலகம் நடிப்பில் வெளிவந்த 'என் அண்ணன்' திரைப்படத்தில் "கடவுள் ஏன் கல்லானார்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா!

1961-ம் ஆண்டு வெளிவந்த 'அரசிளங்குமரி' திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் இவை. "சின்னப்பயலே சின்னப்பயலே,  சேதி கேளடா" என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

‘உழைத்து வாழ’ உணர்த்திய கவிஞர்!

1973-ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம்பெற்ற "உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழந்திடாதே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் புலமைப் பித்தன்.

வாழ நினைத்தால் வாழலாம்…!

1962-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'பலே பாண்டியா' படத்தில் இடம்பெற்ற "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!

திரைத் தெறிப்புகள் - 2 ****** ஞான ராஜசேகரன் இயக்கிய 'பாரதி', பாலசந்தர் இயக்கிய 'வறுமையின் நிறம் சிவப்பு' உள்ளிட்ட சில படங்களில் இடம் பெற்றிருக்கிற பாடல் - பாரதியின் "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ" பாடல். இதில்…

நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா…!

1958-ம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த ‘பதிபக்தி’ படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.