Browsing Category
டூரிங் டாக்கீஸ்
பிரம்மாண்ட சினிமாவின் ஊற்று சந்திரலேகா!
சந்திரலேகா என்றவுடனே இந்திய சினிமா ரசிகர்கள் மனதில் வந்து போவது படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம்தான். இந்த நடனக் காட்சியை வடிவமைத்த பெருமைக்குரியவர் ஜெயா சங்கர்.
எம்.ஜி.ஆரை ஈர்த்த வசீகர ஆளுமை!
1961ம் ஆண்டு புகழின் உச்சியில் இருக்கும் போது “சபாஷ் மாப்பிள்ளே” என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இடையே இருந்த பரஸ்பர அன்பு!
எம்ஜிஆர் மீது இருந்த அன்பின் காரணமாகவும் அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்ததாலும் நானே அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.
அண்ணாவுக்கு முன்னால் வாசித்த நலந்தானா?
மறைந்த தி.மு.க தலைவர் கலைஞரும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் எத்தனையோ விஷயங்களில் முரண்பட்டிருக்கலாம். ஆனால், ரசனையில் அவர்களை ஒன்று சேர்த்த படம் - ‘தில்லானா மோகனாம்பாள்’.
1972-ல் காமெடி நடிகருக்கு வைத்த கட் அவுட்!
சித்ராலயா கோபு இயக்கத்தில் 1972-ல் வெளியான ‘காசேதான் கடவுளடா’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தேங்காய் சீனிவாசனின் போலிச் சாமியார் நடிப்புக்கு ஏகப்பட்ட வரவேற்பு.
மூன்று தலைமுறை நடிகர்களை இயக்கிய ஸ்ரீதர்!
தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் சாதித்தவர்கள் பலர் உண்டு. இவர் 40 ஆண்டு காலம், இரண்டு தலைமுறை ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து இன்றளவும் பேசப்படும் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்.
கூடவே திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பல…
எழுத்தாளர்களை கவுரவித்த பஞ்சு அருணாசலம்!
எழுத்தாளர்கள் கதையை, அவர்கள் அனுமதி இல்லாமல் ‘சுட்டு’, படம் எடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் ஆதிகாலம் தொட்டே நிகழ்ந்தேறி வருகிறது.
ஏற்கும் பாத்திரத்தில் பொருந்தும் இயல்பு கொண்ட கேபிஎஸ்!
பக்திப் படங்களில் நடித்து நன்னெறியைப் பரப்பிவந்த சுந்தராம்பாள் ‘பணத்துக்காக எந்த வேடத்தையும் ஏற்க மாட்டேன்’ என்று கொள்கையோடு இருந்தவர்
வி.என்.ஜானகி: அழகும் அறிவும் நிறைந்த அபூர்வ சிந்தாமணி!
ஒரு மந்திரவாதி அனைத்து விதமான சக்திகளையும் பெற தவம் செய்வான். 1000 ஆண்களின் உயிர்த் தியாகத்தால் மட்டுமே அந்த மந்திரவாதியால் அத்தகைய உயர்ந்த சக்தியை பெற முடியும்.
காமெடியில் கலக்கிய ‘தேன் மழை’!
சோவும், நாகேஷூம் சேர்ந்து நடித்த பல படங்களில் காமெடி சென்ஸ் குறிப்பிடும்படி இருக்கும் என்றாலும், இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் ரசிக்கும்படி இருப்பது சிறப்பு.