Take a fresh look at your lifestyle.
Browsing Category

டூரிங் டாக்கீஸ்

அன்றைய ‘சூப்பர் ஸ்டாரின்’ கதை!

கனவுகள் நிரம்பிய, கனவுகளை வளர்க்கிற திரையுலக வாழ்க்கையும் நீர்க்குமிழியைப் போன்ற சின்னக்கனவு தான். ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அடைமொழி கொடுப்படாவிட்டாலும், அதன் அர்த்தத்தில் பி.யு.சின்னப்பா அன்றைக்கு உச்சத்திலிருந்த நட்சத்திரம். நிறைந்த புகழ்.…

நல்ல ரசிகர் கே.பாலாஜி; அதனால்தான் நல்ல தயாரிப்பாளர்!

கே. பாலாஜி நடிகர்தான். ஆனால், எல்லோருக்கும் அவரைத் தெரியும். ஆனாலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமெல்லாம் அவருக்கு இல்லை. அதேசமயம், அவர் தயாரித்த படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக இருந்ததால்,…

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அபூர்வமான புகைப்படம்!

கவிஞர் கண்ணதாசனுக்கும், இவருக்குமான உறவு ஆத்மார்த்தமானது. "இசையில் அவ்வளவு ஞானம். மேற்கத்திய இசை எல்லாம் தெரியும். அதே சமயம் இசையைத் தவிர, மற்றவை தெரியாத குழந்தை சுபாவம் விஸ்வநாதனுக்கு" என்று சொன்னாரம் கவிஞர் கண்ணதாசன். ஒருமுறை…

டி.எம்.எஸ் – மகா இசைக்கலைஞன்!

தமிழுக்கென்றே பிறந்து தமிழாகவே வாழ்ந்த மகா கலைஞனின், இசைத் தாயின் நிரந்தரக் குழந்தை டி.எம்.சௌந்தரராஜனின் பிறந்த தினம் (24-மார்ச்). எனது வாழ்நாளில் ஐயன் டி.எம்.சௌந்தரராஜன் போன்ற ஒரு பின்னணிப் பாடகனை நான் கேட்டதில்லை,…

கணேசன் முதல் காதல் மன்னன் வரை!

ஏ.என்.எஸ்.மணியன் ‘ஜெமினி ஸ்டூடியோ’வில் கேண்டீனில் பணியாற்றியவர். அதைப் பற்றித் தனி நூலே எழுதியிருக்கிறார். அந்தக் கால அனுபவங்களை விவரித்து அவர் எழுதிய கட்டுரை இது. “ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது ஒரு படத்திற்கான தேர்வு நடந்து கொண்டிருந்தது.…

துக்ளக் ‘சோ’ பற்றி எம்.ஜி.ஆர்.!

15.02.1970 அன்று வெளிவந்த 'துக்ளக்' இதழில் துக்ளக் பத்திரிகையை விமர்சித்து, துக்ளக் பத்திரிகையிலேயே மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர். அதில் தன்னுடைய விமர்சனத்தை இப்படி முடித்திருந்தார். “எது எப்படி இருந்தாலும், இந்த நேரத்தில்…

வஞ்சிக்கோட்டை வாலிபன்: ஜெமினியின் கமர்ஷியல் வித்தைக்காரன்!

கால ஓட்டத்தையும் மீறி அடுத்த தலைமுறையையும் மகிழ்விக்கும் படைப்புகள் வெகு அபூர்வம். குறிப்பாக, பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் இத்தகைய தரத்தைக் கொண்டிருப்பது மிக அரிது. ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய…

ஹீரோ வராததால் நாயகனான டி.ஆர்.சுந்தரம்!

சினிமாவில் ஹீரோ – இயக்குநர் மோதல், தயாரிப்பாளர் – இயக்குநர் – ஹீரோ மோதல் போன்ற பல செய்திகளை அவ்வப்போது கேள்விப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இதுபோன்ற விவகாரங்கள் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது என்பதற்கு 1947-ம்…

என்றைக்கும் தெவிட்டாத ‘தில்லானா மோகனாம்பாள்’!

1968-ல் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் உருவான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம் இன்றைக்கும் பார்க்க தெவிட்டாத படமாகும். இக்கதையை கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் விகடனில் தொடராக எழுதிவந்தார். ஏ.பி.நாகராஜன், ஜெமினி வாசன் அவர்களிடம்…

பெரிதாகக் ‘கொண்டாடப்படாத’ கே.எஸ்.ரவிக்குமார் படம்!

கே.எஸ்.ரவிக்குமார். தொண்ணூறுகளில் உருவெடுத்த தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமானவர். ‘தயாரிப்பாளர்களின் இயக்குநர்’ என்று அறியப்பட்டவர். எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர், பி.வாசு வரிசையில் இடம்பெறுவாரா என்ற கேள்வியை எழுப்பியதோடு,…