Browsing Category
டூரிங் டாக்கீஸ்
அன்றைய நாடகத்திற்கு இப்படியொரு எதிர்விளைவு!
நாடகத் தந்தை என்றழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நடத்திய நாடகங்களில் ஒன்று ‘சாவித்ரி’.
அதில் ஒரு காட்சி. கையில் சூலாயுதத்தை ஆவேசத்துடன் நடிகர் ஓங்கி அடிக்கும் காட்சி. ஆங்காரத்துடன் அவர் அடித்த சத்தத்தில் எதிரே நாடகத்தைப்…
நூறு கழுதைகளுடன் நடந்த அந்தக் கால ஷூட்டிங்!
தமிழ் சினிமாவில் விலங்குகளை மையமாக வைத்துப் பல படங்கள் உருவாகி இருக்கின்றன. மறைந்த இயக்குநர் ராம.நாராயணன் குரங்கு, நாய் என விலங்குகளை வைத்துப் பல படங்களை உருவாக்கி இருக்கிறார்.
கழுதைகளையும் பல படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.…
‘வேட்டையாடு விளையாடு’: வேறுபட்ட கதை சொல்லல்!
கௌதம் என்ற பெயரில் ‘மின்னலே’வைத் தந்தபோதே, ‘யார் இவர்’ என்று ரசிகர்கள் தேடத் தொடங்கினர். ‘வசீகரா’ எனும் ஒற்றைப் பாடல் ‘இவர் திரையில் காதலை வேறுமாதிரியாகக் காட்டுகிறாரே’ என்று எண்ண வைத்தது.
தமிழ்த் திரையுலகின் அற்புத நடிகர் டி.எஸ்.பாலையா!
நடிப்பு என்றாலே சிவாஜிதான். ஆனால் அந்த சிவாஜி கணேசனே மலைத்து வியந்து மகிழ்ந்த நடிகர்களும் உண்டு.
’திரையில் ஒரு காட்சியில், ஃப்ரேமில், அந்த நடிகர் நடித்தால், மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் அசந்தாலும், நம்மைப் பின்னுக்குத் தள்ளி…
மக்கள் ஆதரவுதான் எம்.ஜி.ஆரின் மகத்தான பரிசு!
'ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் ஒருவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதா.
‘சந்திரலேகா’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். ‘பாசவலை’ படத்தில் இசைச் சித்தர்…
கந்தசாமி – ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ‘பொய்த்த’ படம்!
மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தால், படம் செல்கிற திசை இன்னொன்றாக இருக்க வேண்டும்.
காதல் சொல்ல வந்தேன் – ‘அண்டர்ரேட்டட்’ யுவன் இசை!
ஒல்லிப்பிச்சானாகத் தெரிகிற நாயகன், அருகே கொஞ்சம் ‘கொழுக் மொழுக்’ உருவத்தில் நாயகி. அந்த இணையே ‘அக்கா – தம்பி’ போலத் தோற்றம் தரும். அதையே படத்திற்கான அடிப்படையாக வைத்திருந்தார் இயக்குநர் பூபதி பாண்டியன்.
பிரதாப் போத்தன்: ரசனையில் அரும்பிய மலர்கள்!
நடிகர் பிரதாப் போத்தன் காலமான செய்தியை அறிந்த பிறகு, பல வேலைகளின் மத்தியில் அவர் பங்காற்றிய திரைப்பட நினைவுகள் வந்துசென்ற வண்ணமிருந்தன.
தென்னிந்திய சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் நிச்சயமாக அங்கம் கொள்பவர். தனக்கே உரித்த…
சிம்ரனைக் கொண்டாட வைத்த ‘பார்த்தேன் ரசித்தேன்’!
நாம் பெரிதும் கவனத்தைச் செலுத்தாத திரை நட்சத்திரங்களின் படங்களைக் காணத் திடீரென்று ஒரு சந்தர்ப்பம் அமையும்.
எந்த எதிர்பார்ப்பையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் தியேட்டருக்குள் சென்று அமர்ந்தால், திரையில் ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும்.…
எம்ஜிஆரின் மனிதாபிமானத்தை வேறு யாரிடமும் பார்த்ததில்லை!
ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி.
அங்கே, “புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது” என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச்…