தனக்குத் தானே விளம்பரம்: டி.எம்.எஸ்ஸின் புது யுக்தி!

டி.எம். செளந்தரராஜன் தன் இளமைக் காலத்தில் தன்னைப் பற்றித் தானே வெளியிட்டுக்கொண்ட விளம்பரம். பார்க்கவே அவ்வளவு மன நெகிழ்வாக இருக்கிறது.

நாம்தான் நம்மைப்பற்றி சொல்லிக்கொள்ள வேண்டும். கூச்சப்படாமல் சொல்லிக்கொள்ள வேண்டும். வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்றார் டி.எம். செளந்தரராஜன்.

நன்றி: மனுஷ்ய புத்திரன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment