குருநாதருடன் பாக்யராஜ் அன்று!

பேசும் படம்:

கோவையிலிருந்து கிளம்பி ‘சினிமா தான் பிடிக்குது’ என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு, சென்னைக்கு ரயில் ஏறி பாரதிராஜாவிடம் ஒருவழியாக உதவி இயக்குநராக பாக்யராஜ் சேர்ந்தபோது எடுத்த அந்த நாள் படம்!

 

Comments (0)
Add Comment