பேசும் படம்:
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ – நாடகமாக நிகழ்த்தியபோது ஒப்பனையுடன் சிவாஜியும், வாழ்த்த வந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும்.
சக்தி கிருஷ்ணசாமி வசனத்தில், ம.பொ.சிவஞானம் உதவியுடன் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ 1959-ல் திரைப்படமாக வெளியாகிப் பெரும்வெற்றி பெற்றதும் தமிழ்த்திரை வரலாறு.