Browsing Category
திரைவிமர்சனம்
‘சஞ்ஜீவன்’ – திரைப்பட விமர்சனம்!
சென்னை:
ஸ்னூக்கர் விளையாட்டில் நண்பர்கள் மத்தியில் நடக்கும் முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து, எதிர்பாராத விதமான திருப்பங்களும், பிரச்சனைகளும் நிறைந்த படம்தான் ‘சஞ்ஜீவன்’ கதாநாயகன் வினோத் லோகிதாஸ், சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல்…
‘பிஸ்தா’ – திரைப்பட விமர்சனம்!
சென்னை:
ஓரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் நடக்கும் திருமணங்களை தன் நண்பர்களுடன் இணைந்து தடுத்து நிறுத்துவதையே தொழிலாக செய்யும் நாயகன் சிரிஷ். தனது நண்பர்கள் மூலமாக அந்தப் பெண்ணை கடத்தி அவர் காதலிக்கும் காதலனுக்கு திருமணம் செய்து…
‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
கல்கி வார இதழில் எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை படமாக்க ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பல தயாரிப்பாளர்கள் முயற்சிகள் செய்தனர். அந்த சமயத்தில் பலவித புராண படங்களும், சரித்திர படங்களும் நிறைய வந்துக்…
“நானே வருவேன்” திரைப்பட விமர்சனம்!
சென்னை:
இரட்டை குழந்தைகளாகப் பிறக்கும் சகோதரர்களில் அண்ணன் கெட்டவன், தம்பி நல்லவன். அண்ணன் தனுஷ் சிறு வயதில் அப்பாவையே கொலை செய்யும் அளவுக்கு ஒரு சைக்கோ மாதிரி மிருகத்தனம் கொண்டவராக இருப்பதால், அவரை தனியே விட்டு விட்டு தம்பி தனுஷுடன்…
‘ரெண்டகம்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
மும்பை தாதாவான அரவிந்த்சாமியும் மற்றும் அவரது எதிரிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்த போது நினைவுகள் மறந்து விட்டதால் அவருடன் பழகி, அவரைபழைய நினைவுகளுக்கு கொண்டு வந்து, அவரிடம் உள்ள முப்பது கோடி மதிப்புள்ள தங்கப் புதையல்…
‘ட்ரிகர்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
காவல்துறையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து உளவு பார்ப்பதற்காக தனியாக ஒரு போலீஸ் படையை அமைக்கிறார்கள். இந்நிலையில் அண்டர்கவர் ஆபரேஷனில் பணியாற்றும் ஆதர்வாவுக்கு, குற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பற்றி தகவல் கொடுக்கும்…
‘ட்ராமா’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
ஒரு கிராமத்தில் இருக்ககூடிய காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக தலைமை பொறுப்பை ஏற்கிறார் ஜெய்பாலா. அதே காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலருடன், மற்றும் ஆண் காவலர்களும் பணிபுரிகிறார்கள். அந்த காவல் நிலையத்தில் சார்லி …
‘ஆதார்’ திரைப் பட விமர்சனம்!
சென்னை:
ஒரு கட்டிடம் கட்டும் இடத்தில் கட்டிட தொழிலாளியான கருணாஸும், அவரது மனைவி இந்த சூழ்நிலையில் ரித்விகாவும் இணைந்து அந்த கட்டிட பணி நடக்கும் இடத்திலேயே தங்கி சிமெண்ட், இரும்பு கம்பிகள் போன்றவற்றை பாதுகாக்கிறார்கள். இந்நிலையில்…
’சினம்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
ஒரு உண்மையான நேர்மையான போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான அருண் விஜய், கதாநாயகி பாலக் லால்வாணியை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். அனாதை இல்லத்தில் வளர்ந்த அருண் விஜய் தனது மனைவி, குழந்தையுடன் மகிழ்ச்சியாக …
‘வெந்து தணிந்தது காடு’ திரைபட விமர்சனம்!
திருச்செந்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி எனும் கிராமத்தில் தாய், தங்கையுடன் வசித்து வருகிறார் சிம்பு. அந்த வறட்சியான கிராமத்தில் வாழும் சிம்பு, பிழைப்புக்காக மும்பைக்கு செல்கிறார். அங்கு தமிழர் நடத்தும் உணவகம் ஒன்றில் வேலைக்கு சேருகிறார்.…